fbpx

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் அமித் ஷா கண்டிப்புடன் பேசுவதை போன்ற வீடியோ விமர்சனமான நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். …

தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி), ஜனசேனா மற்றும் பாஜக உள்ளிட்ட ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஏ சட்டமன்ற உறுப்பினர்கள், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்காக செவ்வாயன்று கூடி, மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக வருவதற்கு வழி வகுத்தனர். ஆந்திர பிரதேச பாஜக தலைவர் டி புரந்தேஸ்வரி மற்றும் ஜனசேனா தலைவர் பவன் …

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ள நிலையில், தலைநகர் அமராவதியில் மாற்றங்கள் தொடங்கியுள்ளது.

அந்த வகையில், எக்ஸ் தள பக்கத்தில் இந்தியா சன்ரைஸ் ஸ்டேட் என முதல்வர் சந்திரபாபு நாயுடு படத்துடன் லோகோ மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு முதல்வராக ஜூன் 12ஆம் கிருஷ்ணா மாவட்டம் கன்னாவரம் கேசரப்பள்ளி ஐடி பார்க் அருகில் பதவியேற்க …

பிரதமர் மோடி இன்று 3-வது முறையாக இந்திய நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். அதோடு இன்று முதல் கட்ட அமைச்சரவை பதவி ஏற்பும் நடக்கிறது. இன்றைய தினம் 30 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு 18 அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட உள்ளன. முழு அமைச்சர்களின் பலம் 78 …

2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக பெரிய துறைகளை நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவிற்கு கொடுக்க மறுத்து வருகிறதாம்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி …

சந்திரபாபு நாயடு ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடிக்காக தனது பதவியேற்பு விழாவை தள்ளிவைத்துள்ளார் சந்திரபாபு நாயுடு. ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயடு ஜூன் 9ல் பதவியேற்கவிருந்த நிலையில், ஜூன் 8ஆம் தேதி மோடி பிரதமராக 3ஆவது முறை பதவியேற்கவுள்ளதால், ஆந்திர முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவை தள்ளி …

கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் அப்போதைய ஆந்திர எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சிஐடி கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் தலைமையிலான …

தற்போதைய நிலைக்கு கிங் மேக்கராக பார்க்கப்படும் சந்திரபாபு நாயுடுவின் ‘உண்மையான’ முகம் என்ன என்பதை பார்ப்போம்.

74 வயதிலும் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக திகழும் சந்திரபாபு நாயுடு, 1970-களில் கல்லூரிப் பருவத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதுவும் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியின் தீவிர ஆதரவாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். காங்கிரஸில் …

டெல்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இன்று (புதன்கிழமை) காலை முதலமைச்சர் முக.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 232 இடங்கள் வெற்றி பெற்ற நிலையில், இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதனை …

என்.டி.ஏ. கூட்டணியில் தான் தெலுங்கு தேசம் கட்சி நீடிக்கிறது எனக்கூறி கூட்டணி குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சந்திரபாபு நாயுடு.

இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், பாஜக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் …