fbpx

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் பெரும் ஆச்சரியத்தை சில கட்சிகளுக்கும், அதிர்ச்சியை சில கட்சியினருக்கும் தந்துள்ளன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக முடிவுகள் வெளிவந்துள்ளன. 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் …

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவரையும் இணைத்துக் கொண்டு மத்தியில் ஆட்சியமைக்க INDIA கூட்டணி திட்டமிட்டு வருகிறது.

நாட்டின் 18-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. 2ஆம் கட்ட தேர்தல் …

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். ஆட்சியில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டி மிக மோசமான தோல்வியைப் பதிவு செய்திருக்கிறார். இதற்கான காரணத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மக்களவைத் தேர்தலுடன் இம்முறை ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டசபைத் தேர்தல்களும் நடைபெற்றன. இதில் நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்குக் கடந்த …

பாரம்பரிய மருத்துவத்தில் பெருங்காயம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஏனெனில் பெருங்காயத்தில் ஆண்டி வைரஸ், ஆண்டி பயாடி, ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் உள்ளதால் இது ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும்.. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

வயிற்றுப் பிரச்சினைகளில் இருந்து விடுபட: 

பயறு மற்றும் காய்கறிகளுடன் உங்கள் உணவில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை …

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்ட பிரமாண்ட விழாவில் தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தலைவர் என் சந்திரபாபு நாயுடு இன்று நான்காவது முறையாக ஆந்திரப் பிரதேச முதல்வராக பதவியேற்றார்.

சந்திரபாபு நாயுடு முதலில் 1995 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் …

ஜெனரேட்டிவ் AI ஆனது இந்தியத் தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு 51 மில்லியன் மணிநேரங்களை வழக்கமான மற்றும் மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளில் சேமிக்க உதவும் என்று ஒரு கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

பியர்சன் நடத்திய ஆய்வில், 2026 ஆம் ஆண்டுக்குள் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தொழில்முறை திறன் மேம்பாட்டில் 2.6 மில்லியன் மணிநேரங்களை ஜெனரல் AI …

வண்ணாரப்பேட்டையில் குடிபோதையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடியை மடக்கி பிடித்த போலீசாரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை MC ரோடு, GA ரோடு பகுதியில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் ஜவுளி கடைகள், காலனி கடைகள் உள்ளன. சென்னை, திருவள்ளூர், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் ஜவுளிகளை வாங்கிச் …

விஜய்யின் பிறந்தநாளன்று மற்றொரு மெகா ஹிட் திரைப்படத்தையும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்த படம் கில்லி. படத்தில் விளையாடுவது கபடியாக இருந்தாலும், கில்லி என்று பெயர் வைக்கப்பட்ட இந்த திரைப்படம் சொல்லியடித்து வசூலை வாரிக்குவித்தது. சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 …

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை நோய் திடீரென வராது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே நீண்ட காலமாக இதற்கான அறிகுறிகள் உள்ளன. குறிப்பாக தாகம், சோர்வு, திடீர் எடை இழப்பு, அதிகரித்த பசியின்மை, கால்கள் அல்லது கைகளில் கூச்ச உணர்வு போன்ற அறிகுறிகள் நீரிழிவு நோய் வருவதற்கு முன்பே …

UN. Warning: உலகின் சராசரி வெப்பநிலை அடுத்த 5 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸ் உயர  80 சதவீத வாய்ப்புகள் உள்ளன என்று ஐ.நா.பொதுச்செயலாளர் குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக உலக வானிலை அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 முதல் 2028 வரை ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய சராசரி மேற்பரப்பு வெப்பநிலை வரம்பில் இருக்கும் …