கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு அரிய ரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. இந்த ரத்த வகை உலகில் எங்கும் தெரியவில்லை. அந்தப் பெண் 38 வயதாக இருந்தபோது கோலாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு O Rh+வகை ரத்தம் இருப்பது தெரியவந்தது… இது மிகவும் அரிதானது. O பாசிட்டிவ் ரத்த அலகுகள் எதுவும் அவருக்கு பொருந்தவில்லை. எனவே மருத்துவமனை ரோட்டரி பெங்களூரு […]

இன்று முதல் உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போகும் சில முக்கியமான மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.. ஆகஸ்ட் மாதம் தொடங்கி உள்ள நிலையில், பல புதிய அரசாங்க விதிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.. இது பொதுமக்களின் செலவுகளை நேரடியாக பாதிக்கும். இந்த மாற்றங்கள் நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஆகஸ்ட் 1, 2025 முதல் உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போகும் […]

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், UPI பேமெண்ட் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் கட்டண முறையாக மாறியுள்ளது. பணம் செலுத்துவதற்கு மட்டுமல்லாமல், பேலன்ஸை சரிபார்க்கவும், சந்தா கட்டணங்களை செலுத்தவும், EMI செலுத்தவும் மற்றும் பில் செலுத்தவும் கூட ஏராளமான மக்கள் UPI ஐ தினமும் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஆகஸ்ட் 1, 2025 முதல், UPI பயனர்களுக்கு சில புதிய விதிகள் செயல்படுத்தப்பட உள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாகவும், நெறிப்படுத்தப்பட்டதாகவும், […]

முதல்வர் ஸ்டாலினை 2-வது முறையாக சந்தித்தது ஏன்? என்பது குறித்து ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். இன்று தமிழக அரசியலில் பேசு பொருளாக இருப்பது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான்… காரணம், இன்று காலை முதல்வருடான சந்திப்பு, பின்னர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது என ஓபிஎஸ்-ன் அதிரடி முடிவுகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.. ஏற்கனவே ஓபிஎஸ் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.. விரைவில் […]

ஒரே நாளில் முதல்வர் ஸ்டாலினுடன் இரண்டாவது முறையாக பன்னீர்செல்வம் சந்திக்க சென்றிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.. சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்தார். ஆனால் பிரதமர் அவருக்கு நேரம் ஒதுக்கவில்லை.. இதனால் அதிருப்தியில் உள்ள ஓபிஎஸ் மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகிறார்.. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் […]