கடுமையான வெப்பம் காரணமாக, இப்போது நீண்ட நேரம் ஏசியை இயக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏசி சிறிது நேரம் அணைக்கப்பட்டால் பலர் வருத்தப்படத் தொடங்குகிறார்கள், அதே நேரத்தில் சிலர் அறையில் பல மணி நேரம் ஏசியை ஆன் செய்து அமர்ந்திருப்பார்கள். இது மிகவும் சூடாக இருக்கும், ஆனால் ஏசியை மணிக்கணக்கில் தொடர்ந்து இயக்குவது ஆபத்தானது. மனிதனாக இருந்தாலும் சரி, இயந்திரமாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் ஓய்வு தேவை என்று நீங்கள் […]

Cholera: சூடானில் அச்சுறுத்தி வரும் காலரா நோய் ஒரு வாரத்தில் மட்டும் 172-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 2,700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சூடான் தலைநகரான கார்டோம் மற்றும் ஓம்டுர்மனில் பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகின. ஆனால் வடக்கு கோர்டோபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் மற்றும் நைல் நதி மாகாணங்களிலும் காலரா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சூடானில் பரவிய புதிய […]

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. […]