தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டு மிகவும் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். 90 களில் தொடங்கி தற்போது வரை இவருக்கான ரசிகர் பட்டாளம் கூடிக்கொண்டேதான் இருக்கிறார்களே தவிர குறையவில்லை. தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கிறார் அஜித். நடிகர் அஜித் கார், பைக்குகளை அதிகம் விரும்பும் நபர் என்று …
நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை மாவட்டம் திருமங் கலம் அருகேயுள்ள சிவரக் கோட்டையில் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியை கட்டுவதற்காக அருகிலுள்ள விநாயகர் கோயிலின் 44 சென்ட் நிலத்தை திட்டமிட்டு …
உலகின் மிகத் தொலைதூரப் பகுதிகளில், தொடர்பு இல்லாத பழங்குடியினர் மின்சாரம், மளிகைக் கடைகள் மற்றும் நாம் அனைவரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் நவீன வாழ்க்கையில் இருந்து விலகி எந்த வசதிகளும் இல்லாமல் தொடர்ந்து வாழ்கின்றனர். பிரேசிலில் மட்டும், சுமார் 100 பழங்குடியினர் அமேசான் படுகையை தங்கள் தாயகமாகக் கொண்டுள்ளனர், இதில் உலகின் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான பழங்குடி …
ஆடிட்டர் எனப்படும் பட்டயக் கணக்காளராக விரும்பும் மாணவர்களுக்கு, இந்தியாவில் 3 நிலைகளில் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தகுதித் தேர்வை ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களே ஆடிட்டர் ஆக முடியும். இவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும். குறிப்பாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு …
உலகெங்கிலும் மிகவும் பிரபலமான செய்தியிடல் பயன்பாடான வாட்ஸ்அப், தனிப்பட்ட அரட்டைகள், அழைப்புகள் மற்றும் முக்கியமான உரையாடல்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது, சிறந்த பயனர் ஈடுபாட்டிற்காக தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான அணுகலுடன், இந்த செயலி அதிக பாதிப்புகளுடன் வருகிறது. எந்தவொரு வாட்ஸ்அப் கணக்கிற்கும் அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெறுவது மிகவும் பொதுவானது – இது கடுமையான தனியுரிமை ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.…
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமியின் 27 வாரங்களுக்கும் மேலான கர்ப்பத்தை உடனடியாக மருத்துவ ரீதியாக கலைக்க திங்கள்கிழமை அனுமதி வழங்கப்பட்டது. ஒடிசா உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கர்ப்பம் அவரது உயிருக்கும் நல்வாழ்விற்கும் ஏற்படுத்தும் மிகப்பெரிய ஆபத்தை அங்கீகரித்தது.
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், கடந்த ஆண்டு உள்ளூர் இளைஞரால் பலமுறை …
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், சிஐஎஸ்எஃப் பெண் அதிகாரியால் ஏமாற்றப்பட்டதால் மங்களூரில் லாட்ஜில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபிஷேக் சிங் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் 20 நிமிட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பாண்டேஷ்வர் காவல் அதிகாரிகளின் கூற்றுப்படி, அபிஷேக் சிங் என்ற நபர் ரீகல் பேலஸ் லாட்ஜில் …
இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் …
ஹரியானா மாநிலம் ரோக்தக் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலம் ரோஹ்தக் – டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான மர்ம சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. …
பொதுவாக இந்தியாவில் காதல் சின்னம் என்றாலே அது ஷாஜகான் மும்தாஜிற்காக கட்டிய தாஜ்மஹால் தான் என்று பலராலும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் நம் தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பாக தன் காதலியின் ஆசைக்காக கட்டிய கோயில் குறித்து கேள்வி பட்டுள்ளீர்களா? இக்கோயில் எங்கு அமைந்துள்ளது என்பதையும், கோயிலின் வரலாறையும் தெளிவாக பார்க்கலாம்?…