fbpx

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தும் தேவை உள்ளது என்றும் இந்தியை எதிர்க்கிறோம் எனும் பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதிக்க மறுப்பது நியாயமற்றது எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், …

டிஜிட்டல் மீடியா மற்றும் OTT தொடர்களின் வருகையால், ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அலுவலக கூட்டங்கள், பள்ளி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் பயிற்சிகளும் வீட்டிலிருந்து தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பலர் ஹெட்போன்களை கண்மூடித்தனமாக பயன்படுத்துகின்றனர். அதிக நேரம் இயர்போன், ஹெட்போன் போன்ற ஒலி சாதனங்களை பயன்படுத்துவதால், செவித்திறன் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. …

சென்னையில் வசிக்கும் மக்கள் எல்லாம் தவறாமல் போகும் ஒரு கோயில் எதுவென்றால் அது வடபழனி முருகன் கோயில்தான்.  பழனிக்கு செல்ல முடியாத பக்தர்கள் இந்த வடபழனி ஆண்டவரை வழிபட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது. இந்த கோவில் ராஜகோபுரத்தில் கந்த புராண காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு திருமணம் …

தொப்புள் நம் உடலின் மிக முக்கியமான பகுதியாகும். ஆனால் உடலின் மற்ற பாகங்களை நாம் கவனித்துக்கொள்வது போல் நம் வயிற்றை நாம் கவனித்துக்கொள்வதில்லை. இருப்பினும், தொப்புள் பகுதியில் காணப்படும் சில அறிகுறிகள் தொப்புள் தொற்றுக்கு வழிவகுக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். புறக்கணிக்கப்பட்டால், அது மிகப் பெரிய பிரச்சனையாக மாறும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். …

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன். மார்ட்டினின் மகள் டெய்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்ற போதெல்லாம் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஆதவ் அர்ஜுனின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெறும்.

இந்த நிலையில், நேற்று நடந்த …

கர்நாடக அரசு அனைத்து ஹோட்டல்களிலும் இட்லி தயாரிப்பதில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடை செய்தது. கர்நாடக சுகாதார அமைச்சர் புற்றுநோய் உண்டாக்கும் கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறை, மாநிலம் முழுவதும் 52 ஹோட்டல்கள் இட்லி தயாரிக்க பாலிதீன் தாள்களைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்ததாக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு …

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

பணி விவரம் : பேங்க் ஆஃப் பரோடாவில் தகவல் தொடர்பியல் துறையில் 350 காலி இடங்களும், வர்த்தக துறையில் 97 காலிப் பணியிடங்களும், ரிஸ்க் மேனேஜ்மெண்ட் துறையில் 35 காலிப் பணியிடங்களும், பாதுகாப்பு துறையில் 36 காலிப் பணியிடங்களும் நிரப்பப்படுவதாக …

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சமந்தா கோலிவுட்டில் நடிகையாக தனது கரியரை தொடங்கினார். இங்கு அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தொடர்ந்து தெலுங்கிலும் நடித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த போது, அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவுடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டது.

இவர்களின் காதலுக்கு நாக சைதன்யாவின் …

சிலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த அனைத்தையும் சொத்து வாங்குவதற்காக செலவிடுகிறார்கள். இதில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால், அவர்களின் கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும். அதனால்தான் எந்த ஒரு சொத்தையும் வாங்குவதற்கு முன் பத்து முறை யோசிக்கச் சொல்கிறார்கள். அந்த இடர்பாடுகளைத் தவிர்க்க, படிப்படியாகப் பதிவு செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

சொத்துரிமை என்பது ஒரு …

சத்தீஸ்கரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியயை பழிவாங்கும் நோக்கில் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 5 பேர், பள்ளியின் கழிப்பறையில் வெடிகுண்டு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில், 8 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவர்கள் தங்களின் வகுப்பு …