தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் நேற்று தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.. அவருக்கு ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.. விஜய் உடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வுக்கு கோட்-சூட்டில் வந்த விஜய், இன்று சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலும் அதே தோற்றத்தில் பங்கேற்று கவனம் ஈர்த்தார். பின்னர் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏவாகவும் அவர் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார். இதைத் […]