fbpx

கடலூர் முதுநகர் அருகே உள்ள பச்சையாங்குப்பத்தை சேர்ந்த சபரிநாதன் (30) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (38) என்பவருடன் சொந்த வேலைக்காக நேற்று மாலை குள்ளஞ்சாவடி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இரவு 7 மணி அளவில் கடலூர் அடுத்த பெரியகாட்டுசாகை என்ற …

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் வசித்து வருபவர் நரசிம்மராஜ்(37). இவருக்கும், திருவானைக்காவல் கீழகொண்டையம்பேட்டையை சேர்ந்த சிவரஞ்சனியை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரதிக்ஷா(10), லக்ஷா(7) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நரசிம்மராஜ் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதில் தேவையான வருமானம் கிடைக்காததால் கஷ்டப்பட்டு குடும்பம் நடத்தும் நிலையில் …

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வடுகப்பட்டியில் வசித்து வருபவர் பாலு. இவரது மகன் அஜித்(23). அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண் சத்யா(20) என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் காதலித்து வந்துள்ளார். சத்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் சத்யா கர்ப்பமானார். இந்த தகவலை …

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், மறையூர் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை நெடுஞ்சாலையின் நடுவே யானை ஒன்று தன் குட்டியை ஈன்றது. இதன் காரணமாக, தமிழ் நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மறையூர் வழியாக செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

கருவுற்றிருந்த யானை ஒன்று, பிரசவ வலி …

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பீகார் மாநிலத்தில் இருந்து புருஷோத் நீலாம்பரி தம்பதியினர், தமிழகம் வந்து அம்பத்தூர் அடுத்த அன்னூர் பேட்டை, கச்சினாகுப்பம் பகுதியில் குடியேறினர். புருஷோத் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது மூன்றாவதாக நீலாம்பரிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை …

கோயமுத்தூர் மாவட்டம், ரத்தினபுரி அருகேயுள்ள ஆறுமுக கவுண்டர் தெருவில் வசித்து வருபவர் பூபாலன். இவர் கட்டிட கூலியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷாலினி (26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதியினர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பூபாலன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான சூலூரில் …

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது கர்ப்பிணி பெண் உயிரிழந்ததை கண்டித்து, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியில் வசித்து வருபவர் மதன்குமார் (20). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சங்கரி (19). நிறைமாத கர்ப்பணியான சங்கரிக்கு, வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருந்துள்ளன. …

கேரள மாநிலம் திருச்சூர் அய்யந்தோளில் உள்ள எஸ்.என்.பார்க்கின் அருகே காரில் வந்த ஒருவர் குழந்தைகள் முன்பு நிர்வாணமாக நின்றதாக குழந்தைகள் கூறியுள்ளனர். ஆனால் குழந்தைகளால்அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை. இதுபற்றி காவல் நிலையத்தில் குழந்திகளின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையை அந்த பகுதியில் உள்ள …

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் சிவலிங்கத்தை பற்றி தவறாக கருத்து கூறிய ஒருவருக்கு எதிர் கருத்தாக நபிகள் நாயகம் பற்றி கருத்துக்களை கூறிய நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரை சேர்ந்த கன்னையா லால் என்ற தையல் கடைக்காரர் கடந்த 28-ந் தேதி கழுத்தை அறுத்து படுகொலை …

கோவை சவுரிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் 25 வயது இளம்பெண். இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எனக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் ஹார்டுவேர் கடை வைத்துள்ளார். கனவருடன் கடையை நானும் சேர்ந்து …