fbpx

டியூஷன் வந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை வழங்கிய ஆசிரியை…..! மாணவன் செய்த செயல்……!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வளையப்பட்டி சேர்ந்தவர் தேவி(43) துறையூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் இவர் சித்திரப்பட்டி பகுதியில் தங்கி இருந்து டியூஷன் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன் ஆசிரியை தேதியிடம் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த அந்த மாணவன் இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து, அந்த மாணவனின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் வழங்கினர். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு ஆசிரியை தேவியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது திருச்சி மகளிர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்

Next Post

அதிரடி ரெய்டில் இறங்கிய அதிகாரிகள்..!! மரத்தில் தொங்கிய ரூ.1 கோடி..!! பரபர சம்பவம்..!!

Thu May 4 , 2023
கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக புகார்கள் கிளம்பி வரும் நிலையில், அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வேட்பாளர் ஒருவரின் சகோதரர் வீட்டில் மரத்தில் தொங்கிய பணப் பெட்டியை ஐடி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால், இறுதிக்கட்ட பிரச்சாரம் […]
அதிரடி ரெய்டில் இறங்கிய அதிகாரிகள்..!! மரத்தில் தொங்கிய ரூ.1 கோடி..!! பரபர சம்பவம்..!!

You May Like