fbpx

டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக கல்லணையை திறந்து வைத்தார் அமைச்சர் கே என் நேரு…..!

டென்த் ஆபாசனத்திற்காக மேட்டூர் அணையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 12ஆம் தேதி காலை திறந்து வைத்தார் இந்த நீர் கல்லணைக்கு நேற்று மாலை வந்து சேர்ந்தது.

இதனை அடுத்து திருவாரூர் தஞ்சை நாகை மயிலாடுதுறை புதுக்கோட்டை கடலூர் அரியலூர் போன்ற மாவட்டங்களில் குருவை சாகுபடிக்காக கல்லணையை இன்று காலை 9:435 மணி அளவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.

கல்லணையிலிருந்து வினாடிக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் உள்ளிட்டவற்றில் தலா 500 கன அடி வீதம் கல்லணை கால்வாயில் 100 கன அடி வீதமும் நீர் சென்று கொண்டிருக்கிறது.

அதன் பிறகு அமைச்சர், அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர், காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் உள்ளிட்டவற்றின் மலர்கள் மற்றும் நவதானியங்களை தூவி வணங்கினர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று கொண்டனர்.

Next Post

பாதுகாப்பு அச்சுறுத்தல் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு…..! சென்னை பெருநகர காவல் துறையினர் நடவடிக்கை….!

Fri Jun 16 , 2023
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வருகின்ற காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டார். நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை ஜூன் மாதம் 28ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நேற்று உத்தரவு பிறப்பித்தார் இந்த உத்தரவின் அடிப்படையில், மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிறைத்துறை […]
ஆன்லைன் லோன் ஆப் மூலம் ஏமாந்தவரா நீங்கள்

You May Like