டென்த் ஆபாசனத்திற்காக மேட்டூர் அணையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 12ஆம் தேதி காலை திறந்து வைத்தார் இந்த நீர் கல்லணைக்கு நேற்று மாலை வந்து சேர்ந்தது.
இதனை அடுத்து திருவாரூர் தஞ்சை நாகை மயிலாடுதுறை புதுக்கோட்டை கடலூர் அரியலூர் போன்ற மாவட்டங்களில் குருவை சாகுபடிக்காக கல்லணையை இன்று காலை 9:435 மணி அளவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.
கல்லணையிலிருந்து வினாடிக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் உள்ளிட்டவற்றில் தலா 500 கன அடி வீதம் கல்லணை கால்வாயில் 100 கன அடி வீதமும் நீர் சென்று கொண்டிருக்கிறது.
அதன் பிறகு அமைச்சர், அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர், காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் உள்ளிட்டவற்றின் மலர்கள் மற்றும் நவதானியங்களை தூவி வணங்கினர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று கொண்டனர்.