ஜோதிட சாஸ்திரத்தில் வாஸ்து சாஸ்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் மயில் இறகுகளை வைத்திருப்பது மிகவும் சுபமானதாகக் கருதப்படுகிறது. தங்கள் வீட்டில் மயில் இறகுகளை வைத்திருப்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. ஆனால், அவற்றைச் சரியான திசையில் வைக்காவிட்டால், அவர்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். எனவே, அந்த விதிமுறைகள் என்ன என்பதை இப்போது காண்போம். சிலர் நல்ல அதிர்ஷ்டம் வந்து சேர வேண்டும் […]

சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தில் (சிங்கிதாரி கிராமம்) அமைந்துள்ள வேதாந்தா மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து சிதறியது.. இந்த பயங்கர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்; மேலும் 15 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. வெடிப்பு ஏற்பட்டதும், தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் செல்ல முண்டியடித்து ஓடியதால், கூட்ட நெரிசல் போன்றதொரு சூழல் உருவானது.. இதில் சுமார் 30 முதல் 40 தொழிலாளர்கள் […]

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கன்னியாகுமரியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் “ இந்த சட்டமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் இல்லை.. டெல்லி அணி Vs தமிழ்நாடு அணி.. […]

திருப்பூரில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் தவெக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கபப்டும் என்று அறிவித்தார்.. விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நெசவாளர்களின் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த இ-காமர்ஸ் தளம் உருவாக்கப்படும்.. கைத்தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.30,000 வங்கிகளில் செலுத்தப்படும். நெசவாளர்கள் முதியோர்களின் ஓய்வூதியம் ரூ.3000ஆக உயர்த்தப்படும். நெசவாளர்களுக்கு வழங்கும் நூல், சாயம் ஆகியவை 50% மானியத்தில் வழங்கப்படும்.. […]

தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூரில் பரப்புரையில் ஈடுபட்டார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றார்.. கோவை விமான நிலையத்தில் இருந்து திருப்பூருக்கு சாலை மார்க்கமாக விஜய் சென்ற நிலையில் அவருக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.. தொடர்ந்து திருப்பூர் மாவட்ட பெருமாநல்லூரில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பேசிய வரும் 16-ம் […]

நிதிஷ் குமார் இன்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்; இதன் மூலம், அவரது 20 ஆண்டுகால சகாப்தம் முடிவுக்கு வந்தது. அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து, தற்போது நிதிஷ் குமாருக்குப் பின் யார் முதலமைச்சர் பதவியை ஏற்பார் என்பதன் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.. நிதிஷ் குமார் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கும் ஜனதா […]

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு வெளியாகவில்லை.. விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு வெளியாகவில்லை.. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியது தயாரிப்பு நிறுவனம்.. எனினும் இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வராததால் மீண்டும் சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டிக்கே படத்தை படக்குழு அனுப்பியது.. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் […]

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மகளின் எதிர்காலம் குறித்துப் பல கனவுகளைக் கொண்டுள்ளனர். அவளது உயர்கல்வி மற்றும் திருமணத்திற்காக, எதிர்காலத்தில் எந்தவிதமான நிதி நெருக்கடிகளையும் சந்திக்கக் கூடாது என்று அவர்கள் முன்கூட்டியே சிந்திக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் செலவுகள் நாளுக்கு நாள் எவ்வாறு அதிகரித்து வருகின்றன என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இத்தகைய சூழலில், பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முழுமையான பாதுகாப்பை அளிக்கும் வகையில், மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மிகச்சிறந்த திட்டம் ‘சுகன்யா […]