ராணிப்பேட்டை மாவட்டம் மெல்நெல்லி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், வழக்கம் போல சாப்பிட்டு விட்டு மனைவி மற்றும் மகன், மகளுடன் வீட்டின் மொட்டை மாடியில் தூங்க சென்றுள்ளார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மணிகண்டன் மற்றும் அவரது தந்தை, குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் மொட்டை மாடியில் இரவு நேரத்தில் படுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம் போல மாடியில் சென்ற படுத்து தூங்கிவிட்டனர். அப்போது வீட்டில் இருந்து நள்ளிரவில் […]

சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை மத்திய-மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. சமீபத்தில்கூட, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம், மாநிலம் […]

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Today Gold Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு […]

இந்தியாவுடன் இணைக்கப்பட்ட குறைந்தது 527 தயாரிப்புகளில் மாசு மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. European Union: 527 இந்திய தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனமான எத்திலீன் ஆக்சைடு இருப்பதை ஐரோப்பிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். (Rapid Alert System for Food and Feed) RASFF -ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உணவின் பாதுகாப்பைக் கண்டறியும் ஒரு ஆன்லைன் அமைப்பு, இந்த பொருட்களில் […]

ஒன்பது முறை சம்மன் அனுப்பப்பட்டும் விசாரணை அதிகாரி முன் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலின் காவலை மே 7 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கே.சி.ஆரின் மகள் கவிதாவின் நீதிமன்ற காவலையும் மே 7 […]

RITES நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், Individual Consultant பணிக்கான 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணியிட விவரம்… நிறுவனம் – RITES பணியின் பெயர் – Individual Consultant பணியிடங்கள் – 8 விண்ணப்பிக்க கடைசி தேதி – 06.05.2024 விண்ணப்பிக்கும் முறை – Online காலிப்பணியிடங்கள்: Individual Consultant பணிக்கென காலியாக […]

உங்கள் உணவு முறை சரியாக இருந்தால், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைப் பற்றி நீங்கள் கவலைப்பட அவசியமில்லை. இருப்பினும், சில சமயங்களில் அந்த உணவுகள் உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தாலும் அதன் தோற்றமும், சுவையும் நம்மை சாப்பிட வைத்துவிடும். இந்த உண்ணும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது அது உடல் நலத்தில் ஆபத்தை உண்டாக்குகிறது. குறிப்பாக கொழுப்பு பரவலாக உடலில் சேர ஆரம்பிக்கிறது. இதை நாள் கணக்கில் கண்டுகொள்ளாமல் விட்டால், […]

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அரசு நடத்தும் கோழிப் பண்ணையில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் எனப்படும் எனப்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியதை அடுத்து 4,000 பறவைகள் கொல்லப்பட்டன. Bird Flu: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அரசு நடத்தும் கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ராஞ்சியில் உள்ள ஹோட்வாரில் உள்ள கோழிப்பண்ணையில் பறவைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் கோழிகள் உட்பட சுமார் 4000 […]

உடலில் உள்ள மற்ற பாகங்கள் சிறிதளவு ஓய்வு எடுத்தாலும், நுரையீரல் என்றுமே ஒய்வு எடுத்ததில்லை. அது 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. நுரையீரலை பலரும் புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் மூலம் கெடுதல் செய்து வந்துள்ளனர். எனவே, நம் உடலில் அதிகம் பாதிக்கப்படுவது நுரையீரல் ஆக உள்ளது. நம்மை சுற்றியுள்ள காற்று நுரையீரலைத் தான் பாதிக்கிறது. அந்த நுரையீரலை பாதுகாக்கவும், ஆரோக்கியமாகவும் […]

பான் கார்டுகள் இன்றைய சூழலில் நமக்கு மிகவும் அவசியமானதாக மாறிவிட்டது. நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டுமானால், அதற்கு பான் கார்டுகள் தேவை. அதாவது 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேலான தொகையை அனுப்புவதற்கு இந்த பான் கார்டுகள் தேவைப்படும். பான் கார்டு முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். அதில் கார்டுதாரரின் பெயர், அவரது தந்தையின் பெயர், பிறந்த தேதி, கையொப்பம் மற்றும் பான் கார்டு எண் ஆகியவை உள்ளன. அதேபோல, […]