fbpx

தமிழக அரசில் வேலைவாய்ப்பு…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…! மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா…?

தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைப்பாளர்கள் பணிகளுக்கு என மொத்தம் 18 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். தகுதியின்‌ அடிப்படையில்‌ விண்ணப்பதாரர்கள்‌ நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்‌. ஆர்வமுள்ளவர்கள் 15.02.2023 துணை இயக்குநர்‌ அலுவலக முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் தெரிந்துகொள்ளலாம்.

For More Infor: https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2023/01/2023013082.pdf

Vignesh

Next Post

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருட்டு…..! ஒரே குடும்பத்தை சார்ந்த அதிரடி கைது….!

Wed Feb 1 , 2023
தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் கூட அவர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில் சில மர்ம நபர்கள் தமிழ்நாடு முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களை கண்டுபிடித்து களை எடுக்கும் பணிகளில் காவல்துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது அந்த வகையில், கோவை வடக்கு மாநகர காவல் துறை […]

You May Like