அரசுப் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாக ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாதம்தோறும் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ‘எதிர்காலத்துக்கு தயாராகு’ (Future Ready) எனும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாதம்தோறும் 1 முதல் […]

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் உடல் பருமன் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. ஜங்க் உணவு, தூக்கமின்மை, உடல் செயல்பாடு இல்லாமை போன்ற காரணங்களால் உடல் பருமன் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க, பலர் உணவு முறைகள், ஜிம்கள் மற்றும் போதை நீக்கத் திட்டங்களைப் பின்பற்றுகிறார்கள். இருப்பினும், எடை இழக்க விரும்புவோருக்கு மிகப்பெரிய சவால், நடுவில் பசி எடுக்கும்போது என்ன சாப்பிடுவது என்பதுதான். இடையில் பசி […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சில […]

இன்றைய காலகட்டத்தில், எப்போது யாருக்கு மாரடைப்பு வரும் என்று தெரியாத சூழ்நிலை நிலவுகிறது. ஏனெனில் ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த மாரடைப்பு இன்று வயது வித்தியாசமின்றி பள்ளி குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரையும் பாதித்து வருகிறது.. மோசமான உணவுப் பழக்கம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை போன்ற பல காரணிகள் இதய நோய்களுக்கு வழிவகுக்கும். சில நேரங்களில் இவை ஆபத்தானவை. […]

சூடானில் மசூதி மீது துணை ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான ராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எப் என்ற துணை ராணுவ படைக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது. 2023ம் ஆண்டு ஏப்.15 முதல் இரு தரப்பினர் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் அப்பாவி மக்கள் 43 ஆயிரம் பேர் […]