இந்தியாவில் தங்கம் என்பது வெறும் நகை மட்டுமல்ல, அது ஒரு பாரம்பரியம் மற்றும் முதலீட்டின் ஒரு பகுதியாகும். திருமணங்கள் முதல் பண்டிகைகள் வரை, தங்கம் வாங்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது. பொதுவாக, தங்கத்தை பாதுகாப்பான சேமிப்பாகவும், எதிர்காலத்திற்கான வலுவான ஆதரவாகவும் மக்கள் கருதுகின்றனர். ஆனால் மிகச் சிலரே வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்க முடியும் என்பது தெரியும். வருமான வரித் துறை இதற்காக ஏதேனும் விதிகளை வகுத்துள்ளதா? இதற்கு ஏதேனும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
Salary up to Rs. 2,20,000.. Job in a central government company.. Good chance.. Don’t miss it..!!
உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வாலில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி உள்ளது.. தன்னை கடத்தி, சித்திரவதை செய்து, காவல் நிலையத்தில் சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தியதாக ஒரு நபர் கூறியுள்ளார்.. இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி, பொதுமக்களின் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.. இதனால் தெஹ்ரி உயர் காவல்துறை அதிகாரி வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற உத்தரவிட்டார். செப்டம்பர் 16 ஆம் தேதி, குரான் கிராமத்தைச் சேர்ந்த கேசவ் […]
Brother’s bizarre decision after not getting permanent job.. Brother takes revenge for killing his daughter..!
புற்றுநோய் என்ற ஆபத்தான நோயால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும் இந்த நோய்க்கு ஒரு பயனுள்ள மருந்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் இரவும் பகலும் உழைத்து வருகின்றனர். இப்போது, புற்றுநோய்க்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ஒரு பெரிய நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது. அது ‘பேரிக்காய் மர இலை’ வடிவில் உள்ளது.. ஆம், நீங்கள் படித்தது சரிதான். இந்த பேரிக்காய் மர இலையில் கொடிய கல்லீரல் […]
Job at ECIL, a central government company.. Salary Rs. 31,000.. Engineering graduates can apply..!!
தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு தொடர்பான வழக்கை சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வறுமையால் வாடும் விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி கிட்னியை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு மற்றும் திருச்சியை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மருத்துவம் […]
The cruel kings who killed millions of people for entertainment..!!
2016-ம் ஆண்டு 7-வது சம்பள கமிஷன் அமலுக்கு வந்தது. அப்போது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்னது.. 2.57 என்ற ஃபிட்மென்ட் காரணி அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான ரூ.7,000-ஐ ரூ.18,000-ஆக மாற்றியது. இதனால் அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.. 8-வது சம்பள கமிஷன்: இப்போது, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 8-வது சம்பள கமிஷன் பற்றி விவாதிக்கப்படுகிறது, ஆனால் இந்த முறை, ஒரு புதிய எண் புழக்கத்தில் […]
உலகில் பெரும்பாலான நாடுகள் ஜனநாயக முறை அரசாங்கத்தையே நடத்தி வருகின்றன.. ஆனால் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீதான எப்போது இழக்கின்றனரோ, ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றும் திறன் கொண்டதாக நம்புகின்றனர் அப்போது தான் எந்தவொரு ஜனநாயகம் அல்லது அரசியல் அமைப்பிற்கும் மிகப்பெரிய சவால் எழுகிறது. இதுபோன்ற அசாராண சூழலில் ஆட்சிக் கவிழ்ப்புகள் நடைபெறுகின்றனர்.. அரசியல் ஸ்திரமின்மை, மோசமான பொருளாதார நிலைமைகள், ஊழல் மற்றும் பொதுமக்களின் அதிருப்தி ஆகியவை இதில் பெரும்பாலும் பங்கு வகிக்கின்றன. […]

