அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் செவிலியராக இருக்கும் ஒரு பெண், கோடை விடுமுறையில் தனது தந்தையைப் பார்க்கச் சென்றிருந்த தனது 15 வயது வளர்ப்பு மகனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த சம்பவம் நடந்தது.. இதுதொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.. 35 வயதான அலெக்சிஸ் வான் யேட்ஸ் இந்த ஆண்டு செப்டம்பரில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் மீது ஆபாச மற்றும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
‘சைபர் விழிப்புணர்வு மாத அக்டோபர் 2025’ தொடக்க விழா அக்டோபர் 3 வெள்ளிக்கிழமை காவல்துறை இயக்குநர் (டிஜி) அலுவலகத்தில் நடைபெற்றது. அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர் அக்ஷய் குமார் தனது டீனேஜ் மகள் நிதாரா சம்பந்தப்பட்ட ஒரு […]
தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலிலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. இந்த சம்பவம் தொடர்பாக பல பொது நல மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாக்கல் செய்யப்பட்டன.. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 3 மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது.. 4 மனுக்கள் தள்ளுபடி செய்யபப்ட்டது.. மேலும் முன் ஜாமீன் கோரி தவெக பொதுச் […]
கிரகப் பெயர்ச்சிகள் பெரும்பாலும் மங்களகரமான மற்றும் அரிய யோகங்களை உருவாக்குகின்றன. அக்டோபர் 19 ஆம் தேதி இதுபோன்ற ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு நிகழும். இந்த நாளில், கன்னியில் மிகச்சிறந்ததாகக் கருதப்படும் தசாங்க யோகம் உருவாகிறது. சுக்கிரன் மற்றும் சந்திரன் சேர்க்கை ஜோதிடத்தின்படி, மகிழ்ச்சி, செல்வம், ஆடம்பரம் மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரன், நிதி மற்றும் மனதின் அதிபதியான சந்திரனுடன் கன்னியில் இணையும்போது இந்த அற்புதமான யோகம் உருவாகும். இந்த யோகத்தின் […]
Army Chief Upendra Dwivedi issued a stern warning to Pakistan on Friday.
தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலிலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது.. இந்த சம்பவம் தொடர்பாக பல பொது நல மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாக்கல் செய்யப்பட்டன.. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 3 மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது.. 4 மனுக்கள் தள்ளுபடி செய்யபப்ட்டது.. மேலும் முன் ஜாமீன் கோரி தவெக பொதுச் […]
Jewelers are shocked as the price of gold in Chennai, which fell by Rs. 880 this morning, has increased in the evening.
கரூர் விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு […]
Now you can cash your cheque in 1 hour.. RBI said good news..!
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கரூர் சம்பவம் போன்ற இனி எந்த சம்பவங்களும் நிகழக்கூடாது என்றும், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது விஜய்யின் பிரச்சார வாகனத்தை ஆபத்தான முறையில் பின் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகள் நீதிபதிக்கு காட்டப்பட்டது.. […]

