ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள 8 விடுதி மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களது வகுப்பு தோழர்கள் சிலர் ஃபெவிக்விக் என்ற வலுவான பசை மருந்தை கண்களில் ஊற்றியதால், அவர்களின் கண்களில் காயம் ஏற்பட்டது. ஃபிரிங்கியா தொகுதியின் சாலகுடாவில் உள்ள செபாஷ்ராம் பள்ளியில் நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்ததால், பாதிக்கப்பட்ட மாணவர்களால் கண்களைத் திறக்க முடியவில்லை. முதலில் அவர்கள் கோச்சபாடா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புல்பானியில் உள்ள […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
ஜோதிடத்தின்படி, கிரகப் பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், சந்திரன் தனது சொந்த ராசியான கடகத்தில் இணைந்ததால் ‘சஷி யோகம்’ உருவாகும். இந்த யோகத்துடன், ‘பரிவர்த்தன யோகம்’, ‘ரவி யோகம்’ மற்றும் ‘சுனப யோகம்’ போன்ற பல நல்ல யோகங்களும் உருவாகின்றன, இவை 5 குறிப்பிட்ட ராசிகளுக்கு பெரும் நிதி மற்றும் தனிப்பட்ட நன்மைகளைத் தரும் என்று கூறப்படுகிறது. ரிஷபம் இந்த நல்ல யோகங்கள் ரிஷப […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பெரியகள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேசிபி ஓட்டுநர் நல்லசாமி (38), இவரது நண்பன் சந்திரன் (35). இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு, சந்திரன் தனது தாத்தா, பாட்டியை சொத்து தகராறு காரணமாக கொலை செய்தார். இந்த கொலைக்கு அவரது நண்பரான நல்லசாமியும் உதவியுள்ளார். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த சந்திரன், தனது நண்பன் நல்லசாமியின் மனைவி […]
திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த 28 வயது சந்தியா என்ற இளம்பெண், கணவர் சிவா பெங்களூருவில் வேலை பார்த்ததால் தனியாக வசித்து வந்தார். இதை சாதகமாக்கிக் கொண்டு குமரேசன் மற்றும் விக்னேஷ் ஆகிய 2 ஆண்களுடன் சந்தியா கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். ஒரு நாள் இரவு, சந்தியாவின் வீட்டிற்கு வந்த குமரேசன், சந்தியாவுக்கு விக்னேஷுடன் தொடர்பு இருப்பது அறிந்து ஆத்திரமடைந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கோபமடைந்த குமரேசன், […]
உத்தரப்பிரதேச மாநிலம் கிரட்பூர்ணி பகுதியைச் சேர்ந்த பரூக் (35) என்பவர் கடந்த 2 நாட்களாக காணாமல் போனதாக, அவரது தம்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொலைபேசி சிக்னலை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், பரூக் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், பரூக்கின் மனைவி அம்ரின் (34) மற்றும் அவரது சொந்த மருமகன் மெர்பான் (20) ஆகியோர் முதன்மை குற்றவாளிகள் என்பது உறுதியாகியுள்ளது. பரூக்கின் தொலைபேசி சுவிட்ச் […]
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சியில் மக்களை சந்திக்கும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்…. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் திருச்சி விமானம் சென்றடைந்தார்.. திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. விஜய் சுற்றுப்பயணத்திற்கு 21 நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது.. குறிப்பாக விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து 5 கார்கள் […]
நம் பிசியான தினசரி வாழ்க்கையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வது சகஜம். இதுபோன்ற சூழலில் திருநங்கைகள் சிலர் நம்மிடம் பணம் கேட்டு வருவார்கள்… சிலர் அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள்.. இன்னும் சிலர் அமைதியாக இருக்கார்கள்.. ஆனால், திருநங்கைகளுக்கு நன்கொடை அளிப்பது நமது அதிர்ஷ்டத்துடன் ஒரு சிறப்புத் தொடர்பைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜோதிடம் என்ன சொல்கிறது? ஜோதிடத்தின் படி, திருநங்கைகள் அர்த்தநாரீஸ்வரின் வடிவமாகக் கருதப்படுகிறது, அதாவது, சிவன் மற்றும் […]
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சியில் மக்களை சந்திக்கும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் திருச்சி விமானம் சென்றடைந்தார்.. திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. விஜய் சுற்றுப்பயணத்திற்கு 21 நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது.. குறிப்பாக விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து 5 கார்கள் மட்டுமே […]
2023 ஆம் ஆண்டு வன்முறை வெடித்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூரின் சூரசந்த்பூரில் இன வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்திற்கும் மலைகளில் உள்ள குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் இன மோதல்கள் நடந்து வருகின்றன.. இதில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்… மோதலின் மையத்தில் […]
அயர்லாந்து, போலந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து தற்போது பின்லாந்து இந்தியர்களுக்கு ஒரு நல்ல செய்தியைக் கொடுத்துள்ளது. பின்லாந்து, உலகின் மகிழ்ச்சியான நாடு என்று அழைக்கப்படுகிறது.. கடந்த 8 ஆண்டுகளாக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் பின்லாந்து இருந்து வருகிறது.. எனவே இந்த நாட்டில் வாழ வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது.. இதை நனவாக்க பின்லாந்து ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது. இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் பின்லாந்து பின்லாந்தில் […]

