போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்றும், தேர்தல்களைத் திருட பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.. மேலும் 2024 மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக ராகுல்காந்தி கூறியிருந்தார்.. அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி தேர்தல் ஆணையம் […]

8 நிமிடங்கள் இறந்த பெண், ‘மரணம் ஒரு மாயை’ என்று தெரிவித்துள்ளார்… “மரணத்திற்கு அருகில் அனுபவம்” (Near Death Experience) என்பது ஒரு நபர் மரணத்திற்கு அருகில் செல்லும்போது ஏற்படும் அசாதாரணமான உளவியல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான அனுபவங்களைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் ஒளி, பயணம் செய்தல், இறந்த உறவினர்களை சந்தித்தல் போன்ற நிகழ்வுகளுடன் தொடர்புடையது. இருப்பினும், இந்த அனுபவங்கள் அறிவியல் ரீதியாக இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. மரணத்திற்கு அருகே […]