Walking: Walking for one minute to one hour does magic to the body..!!
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஐந்து குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று ஒரு ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த ஆபத்து பெண்களுக்கே அதிகம் ஏற்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மாரடைப்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தோன்றும் 5 அறிகுறிகள்: ஆராய்ச்சியின் படி, மாரடைப்பு ஏற்படுவதற்கு முந்தைய நாட்களில் பெண்கள் இந்த அறிகுறிகளை அனுபவிப்பார்கள்: அசாதாரண சோர்வு – 71%தூக்கக் கலக்கம் – 48%மூச்சுத் திணறல் – […]
YouTuber Felix arrested for spreading defamatory news regarding Karur stampede
Are there so many benefits of drinking fenugreek water on an empty stomach? You must know..!
40 வயதை கடந்தவர்கள் ஆரோக்கியமான வாழ்வைப் பின்பற்ற, உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பிரபல சித்த மருத்துவர் சிவராமன் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவர் கூறுகையில், 40 வயதிற்கு மேற்பட்டோரின் முதல் மற்றும் முக்கியமான எதிரியாக கருத வேண்டியது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருட்கள் தான். முன்பு கொழுப்பு தான் உடல்நலப் பிரச்சனைக்கு காரணம் என்று நம்பப்பட்டாலும், தற்போது உலகளாவிய மருத்துவர்கள் கார்போஹைட்ரேட் அதிகப்படியான நுகர்வுதான் பெரும்பாலான உடல்நலப் […]
How will those who have committed sins be reborn in the next life..? The secret of rebirth as told by Garuda Purana..!!
சமையலுக்கு மணமூட்டும் ஒரு சாதாரண பொருளாகக் கருதப்படும் கிராம்பு, உண்மையில் நமது ஆரோக்கியத்தின் பல்வேறு கதவுகளை திறக்கும் சாவியாக செயல்படுகிறது. கிராம்பில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கிராம்பு எண்ணெய், ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் மகத்தான மருத்துவ ரகசியங்களை உள்ளடக்கியது. கிராம்பு எண்ணெய்யின் நன்மைகள் : * கிராம்பு எண்ணெயில் உள்ள முக்கியக் கூறு யூஜெனோல் (Eugenol) ஆகும். இது நுண்ணுயிரிகளை எதிர்த்துச் செயல்படும் வலி நிவாரணியாக பயன்படுவதால், பல் வலிக்கு […]
A money laundering gang near Periyakulam has created a stir after defrauding a Mumbai police officer of Rs 35 lakh.
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்களுக்கு உறுதுணையாக இருந்து, தரமான துணிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், மாவட்ட உதவி ஆட்சியர் கார்த்திக் ராஜா இந்த சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார். இந்தாண்டு தீபாவளி விற்பனைக்காக, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் […]
“The police are the servants of the ruling class.. The only way out is the youth revolution..!” Controversy over Adhav Arjuna’s post..!!

