பலர் செல்வத்தைப் பாதுகாக்கவும், தங்கள் முதலீடுகளைப் பன்முகப்படுத்தவும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். 2025 ஆம் ஆண்டில் விலைகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், தங்கத்திற்கான தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. நிச்சயமற்ற காலங்களில் நிலைத்தன்மையை விரும்பும் பலர் தங்கத்தை வாங்கத் திட்டமிடுகின்றனர். இருப்பினும், பலருக்கு இருக்கும் குழப்பம் என்னவென்றால், தங்கப் பத்திரங்களில் (SGBs) முதலீடு செய்வதா அல்லது தங்கத்தை வாங்குவதா என்பதுதான். நீங்கள் அதே குழப்பத்தில் இருந்தால், ஒவ்வொன்றும் என்ன நன்மைகள் மற்றும் […]

இன்றைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது.. இளைஞர்கள் கூட மாரடைப்பால் அவதிப்படுகிறார்கள். பலருக்கு மாரடைப்பு எப்போது, ​​எப்படி, யாருக்கு வரும் என்று தெரியவில்லை. பல அறிகுறிகள் மாரடைப்பு வருவதற்கான சமிக்ஞையை கொடுக்கின்றன.. ஆனால், பொதுவாக வாய்வழி குழியில் வாழும் பொதுவான பாக்டீரியாக்கள் கூட ரத்த ஓட்டத்தில் நுழைந்து மாரடைப்பை ஏற்படுத்தும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.. வாயில் உள்ள பாக்டீரியாக்கள் தமனிக்குள் வாழ்ந்து, வீக்கத்தை […]

சமீபத்தில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில், தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் தாயார் மற்றும் கே.எஸ். அல்லு ராமலிங்கையாவின் மனைவி காலமானார்கள். இது தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அந்த வகையில், தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜுனின் வீட்டில் பெரும் சோகம் நடந்துள்ளது.. நடிகர் அல்லு அர்ஜுனின் பாட்டி கனகரத்தினம்மா, 94 வயதில் காலமானார். அவரது உடல் காலை அல்லு அரவிந்தின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.. அல்லு […]

வேம்பு ஆயுர்வேதத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது, மேலும் பழங்காலத்திலிருந்தே, வேப்பிலைகள் பல்வேறு மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் அவை பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. வேப்பிலையில் அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை பல்வேறு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. எனவே, தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிட்டால், பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும், உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும். நோய் எதிர்ப்பு […]

ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதை தொடர்ந்து பெரும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.. சமீபத்தில் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர்.. மேலும் மேக வெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையில் 5 பேர் இறந்தனர்.. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் ரியாசியில் உள்ள மஹோர் பகுதியில் உள்ள பத்தார் கிராமத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் ஒரே […]

இன்றைய கோடீஸ்வர பெண்கள் என்றாலே, ​​நீதா அம்பானி, ராதிகாராஜே கெய்க்வாட் மற்றும் சாவித்ரி ஜிண்டால் போன்ற பெயர்கள் நம் நினைவுக்கு வரும். ஆனால் வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்த்தால், இன்றைய கோடீஸ்வரர்கள் கூட கனவு காண முடியாத அளவுக்கு செல்வமும் வாழ்க்கை முறையும் கொண்ட ராணிகள் இருந்தனர். இந்தப் பெண்கள் பரந்த பேரரசுகளை ஆண்டனர், விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை வைத்திருந்தனர். தங்க அரண்மனைகள் மற்றும் அரிய நகைகள் முதல் மகத்தான அரசியல் […]

விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதிலளித்துள்ளார் தெரியுமா? முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் […]

தனது ஜெர்மனி, இங்கிலாந்து பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று விளக்கமளித்தார்.. அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ ஒரு வார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து செல்லும் நான் செப்டம்பர் 8-ம் தேதி நாடு திரும்புகிறேன்.. தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் […]

கடந்த 2 நாட்களில் ரூ.1,720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.77,000-ஐ நெருங்கியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் […]

குழந்தைகள் விளையாடுவது என்பது வெறும் மகிழ்ச்சிக்காக மட்டும் அல்ல, அவர்களின் அறிவை வளர்க்கும் செயல்களில் விளையாட்டு முக்கிய பங்காற்றுகிறது. ஒரு குழந்தை பிறந்து முதல் 3 ஆண்டுகளில் அதாவது ஒரு வயது முதல் 3 வயது வரை குழந்தைகளின் மூளை திறன் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் அவர்களின் அறிவு திறனை வளர்க்க பெற்றோர் அதிகம் பாடுபட வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் இங்கு வேடிக்கையான விஷயம். இருப்பினும், […]