கேரள மாநிலம் கொல்லத்தில் ஜோதிடம் மற்றும் மாந்திரீகம் என்ற பெயரில் 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. கொல்லம் அரிக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜன்பாபு (54), அந்தப் பகுதியில் ‘முராரி தந்திரி’ என்ற பெயரில் பிரபலமான ஜோதிடராக வலம் வந்துள்ளார். இவரை நம்பி புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தாய், தனது 16 வயது மகளுடன் ஜாதகம் பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்தச் சிறுமிக்கு பேய் பிடித்துள்ளதாக […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு விவகாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணியில் நிலவும் இழுபறி நிலைக்கு மத்தியில், டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்கும் இந்தச் சந்திப்பில், திமுகவுடனான தற்போதைய கூட்டணிச் சிக்கல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் தரப்பில் இந்த […]
கடந்த காலத்தில், தனிநபர் கடன் வாங்குவதற்கு மிக நீண்ட செயல்முறை இருந்தது. வங்கிக்குச் சென்று விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல், வங்கி பிரதிநிதி வந்து சரிபார்ப்பு செய்தல், பின்னர் அனைத்து தகுதிகளையும் ஆராய்ந்த பிறகு கடன் கிடைக்க ஒரு சில நாட்கள் ஆகும். ஆனால் இப்போது, தொழில்நுட்பம் அதிகரித்துள்ளதால், வங்கிகள் வெறும் 10 நிமிடங்களில் கடன்களை வழங்குகின்றன. இருப்பினும், தனிநபர் கடன் வாங்கும்போது, வட்டி விகிதம் மட்டுமல்ல, செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் EMI […]
தேமுதிக-வின் கூட்டணி குறித்த இழுபறி நிலை நீடித்து வரும் சூழலில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது பாணியில் அக்கட்சியை மிக கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேமுதிக-வின் கூட்டணி முடிவு இன்னும் மர்மமாகவே நீடிக்கிறது. இது குறித்து சாடியுள்ள ப்ளூ சட்டை மாறன், “உங்களுக்கு என ஒரு கொள்கை இருந்தால் இந்நேரம் சரியான கூட்டணியை தேர்வு செய்திருப்பீர்கள். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு […]
சென்னையில் பறவைக் காய்ச்சல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதன் காரணமாக, பலர் சிக்கன் சாப்பிட பயப்படுகிறார்கள். இருப்பினும், அதை சரியாக சுத்தம் செய்து சமைத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.குறிப்பாக பச்சைக் கோழியிலிருந்து பாக்டீரியாவை முற்றிலுமாக அகற்ற சில முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தண்ணீரில் கழுவுவது மட்டும் போதாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கோழியை சமைப்பதற்கு முன்பு அதை எப்படி சுத்தம் செய்வது என்று பார்ப்போம். கோழிக்கறியை […]
மதியத்திற்குப் பிறகு திடீர் சோர்வு, சோம்பல் மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகள் அனைத்து வயதினர் இடையேயும் அதிகரித்து வருகின்றன. ஆச்சரியப்படும் விதமாக, நன்றாக தூங்குபவர்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் சீரான உணவைப் பின்பற்றுபவர்களிடையே கூட இந்த பிரச்சனை ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள் இந்த பிரச்சினையை புறக்கணிக்கிறார்கள், இது தினசரி மன அழுத்தம் அல்லது பணிச்சுமையின் ஒரு பகுதியாகும் என்று கருதுகின்றனர். இருப்பினும், தொடர்ச்சியான மதிய சோர்வு ஒரு அடிப்படை […]
குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனையை, பம்பாய் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் குறைத்துள்ளது. ஆயுள் தண்டனையாக இருந்த சிறைத் தண்டனை, 12 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட தீர்ப்பை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளி, காட்கோபார் பகுதியில் வசிக்கும் ஒருவர். 2016 டிசம்பர் மாதத்தில், அண்டை வீட்டில் வசித்த ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு […]
தமிழகம் முழுவதும் நிரப்பப்படாமல் உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக அவர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகம் முழுவதுமுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளின் பல்வேறு துறைகளில், சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்களை, கடந்த ஜனவரி 31 அன்று பணிநீக்கம் செய்துள்ள […]
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை மக்களவை செயலாளரரிடம் சமர்ப்பித்தது. இந்த நோட்டீஸை எதிர்க்கட்சித் தலைவர்கள் கே. சுரேஷ் மற்றும் முகமது ஜாவேத் ஆகியோர் சமர்ப்பித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) இந்த நடவடிக்கையில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.. “இன்று பிற்பகல் 1.14 மணிக்கு, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீஸை விதிகள் […]
ஆந்த்ரோபிக் AI என்ற கருவி. இப்போது உலகையே பயமுறுத்துகிறது. இது குறிப்பாக ஐடி துறையை உலுக்கியுள்ளது. இந்த கருவியின் வருகையால், ஐடி பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. ஆந்த்ரோபிக் AI வேலைகளை விழுங்கி வருகிறது… சாஃப்ட்வேர் நிறுவனங்களை மூட காரணமாகிறது. மென்பொருள் நிறுவனங்கள் வழக்கமாகச் செய்யும் அனைத்தையும் இது செய்கிறது… இதன் காரணமாக, பெரிய நிறுவனங்கள் கூட வணிகத்திலிருந்து வெளியேற போராடுகின்றன. இந்த ஆந்த்ரோபிக் AI இன் வருகையுடன், அமெரிக்கா போன்ற […]

