ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தின் ஜமுவா சோக் பகுதியைச் சேர்ந்த 20 வயதான நீரஜ். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா என்ற பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊர்மிளாவுக்கும் அவரது சகோதரியின் கணவரான சுபாஷ் பஸ்வானுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், தனக்கு திருமணம் நடந்துவிட்டால் தனது அக்கா கணவருடன் உல்லாசமாக இருக்க முடியாது என்று ஊர்மிளா […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்தியாவில் திருமண உறவுகளில் ஏற்படும் முரண்பாடுகள், குடும்பத் தகராறுகள் மற்றும் திருமணத்திற்கு வெளியேயான உறவுகள் தொடர்பான குற்றச் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகின்றன. குறிப்பாக, திருமணத்திற்கு வெளியேயான உறவுகள் காரணமாக கணவன் அல்லது மனைவி உயிரிழக்கும் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. சமீப மாதங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த இளம் […]
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 22 வயதான சிவரஞ்சினி. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் இவர், சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கித் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் சிவரஞ்சினி தனது விடுதி அறையில் தூங்கியுள்ளார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், சிவரஞ்சனி கழுத்தில் இருந்த 6 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சி […]
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக கவலைக்கிடமாக அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். உடல் மற்றும் மன ரீதியில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்தக் குற்றங்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு உணர்வு, தன்னம்பிக்கை மற்றும் மனநலத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, குழந்தைகளுக்கு “நல்ல தொடுதல் – கெட்ட தொடுதல்” (Good Touch, Bad Touch) குறித்து வயதுக்கு ஏற்ற முறையில் […]
தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த நடிகை சில்க் ஸ்மிதா, மறைந்து பல ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களின் மனதில் இன்னும் நீங்காத நினைவாக இருந்து வருகிறார். அவருடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் பலரும் அவ்வப்போது அவரைப் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகை குஷ்பூ சமீபத்திய பேட்டி ஒன்றில் சில்க் ஸ்மிதாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் பேசிய குஷ்பூ, திரையில் மட்டுமல்ல, நேரிலும் […]
உத்தரப் பிரதேசத்தில், பெண் ஒருவர் தனது கணவரைக் கொலை செய்ய பாம்புகளை ஆயுதமாக பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண், தனது கணவர் இயற்கையான பாம்புக்கடியால் உயிரிழந்தது போல் சம்பவத்தை சித்தரிக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அதுல் குமார் பன்வார். இவர் ஹஸ்தினாபூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு தாமினி என்ற மனைவி […]
தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. அம்மன் வழிபாட்டிற்காக மிகவும் முக்கியமான மாதமாகக் கருதப்படும் இந்த காலத்தில், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடிப் பெருக்கு போன்ற பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இதனால், இந்த மாதம் முழுவதும் ஆன்மிக நிகழ்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம், பால் காய்ச்சுதல் போன்ற குடும்ப மங்கள நிகழ்ச்சிகள் பொதுவாக தவிர்க்கப்படுகின்றன. அதேபோல், புதிதாக […]
பரபரப்பான வாழ்க்கை முறை, வேலைப்பளு, மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற காரணங்களால் மனநலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். மன உளைச்சலை சரியான நேரத்தில் கவனிக்காமல் விட்டால், அது சில நேரங்களில் விபரீதமான முடிவுகளுக்கும் வழிவகுக்கலாம். அதுபோன்ற ஒரு சோகச் சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மேடிப்பள்ளி பகுதியில், 25 வயதான தேஜஸ்வினி என்ற இளம்பெண் கோவில் குளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட […]
வேலூரில் பெண் ஜிம் உரிமையாளரை குறிவைத்து மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்த தம்பதியை, வேலூர் நகர காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கு எப்சியா என்ற மனைவி உள்ளார். கணவன் மனைவி இருவரும், அருகில் உள்ள ஜிம் ஒன்றை நடத்தி வரும் பெண் […]

