ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த பகை, தற்போது ஒரு முழுமையான போராக உருவெடுத்துள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தின. இந்த திடீர் வான்வழி தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன. ஈரானின் அணுசக்தித் திட்டங்களை குறைக்க வேண்டும் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தமிழ் கலாச்சாரத்திலும் ஆன்மீகத்திலும் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட கிரகத்திற்கும், தேவதைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை என்பது நவக்கிரகங்களின் நாயகனான சூரிய பகவானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் சூரியன் பலமாக இருந்தால் அரச யோகம், புகழ் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சூரிய பகவானின் அருளைப் பெற்று, வாழ்வில் முடங்கிக் கிடக்கும் அதிர்ஷ்டத்தை தட்டி எழுப்ப ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டிய சில எளிய பரிகாரங்களை இந்தப் […]
ஆன்மீக ரீதியாக அம்பாள் வழிபாடு என்பது செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விசேஷமானது என்றாலும், தீராத துன்பங்களால் அவதிப்படுபவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழிபாடும் ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரத்தில் அம்பாளை தரிசிப்பது, வாழ்க்கையில் உள்ள பெரிய தடைகளை நீக்கும் என்பது ஐதீகம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், இந்த எளிய வழிபாட்டு முறையை மேற்கொள்வது குடும்பத்திற்கு நிம்மதியை தரும். ராகுகால வழிபாட்டின் மகிமை : வீட்டில் நிம்மதியின்மை, பிள்ளைகளின் […]
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் பஹ்ரைன் நாட்டில் உள்ள ஒரு அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்தது. அபுதாபி, துபாய், கத்தார், குவைத் ஆகிய இடங்களிலும் ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானது.. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் பதற்றம் அதிகரித்தது. இந்த ராணுவ மோதல் தீவிரமடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் சிலர் பாபா […]
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.. நேற்று இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, முழு பிராந்தியத்திலும் நிலைமை வேகமாக மாறியது. இஸ்ரேல் இதை ஒரு முன்னெச்சரிக்கை தாக்குதல் என்று கூறியுள்ளது.. மேலும் சாத்தியமான தாக்குதலின் அச்சுறுத்தலைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியது. ஈரானும் பதிலடி கொடுக்கும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. தெஹ்ரான், இஸ்ஃபஹான், கோம் மற்றும் கோர்ராமாபாத் உள்ளிட்ட பல […]
சாணக்கிய நிதியின்படி, ஒரு நபரின் வாழ்க்கையில் ஒரு சிறிய தவறு அவரது எதிர்காலத்தை முற்றிலுமாக மாற்றிவிடும். ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டிய மூன்று முக்கியமான பாதைகள் பற்றி ஆச்சார்ய சாணக்கியர் தனது நெறிமுறைகளில் விளக்கியுள்ளார். இந்தக் கொள்கைகளைப் புரிந்து கொண்டால், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நீங்கள் எளிதாக சமாளிக்க முடியும். தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது: சாணக்கியர் சொன்ன மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒருவர் தனது சொந்த தவறுகளிலிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள நினைக்கக்கூடாது. […]
தமிழக அரசியல் மற்றும் திரையுலகை உலுக்கி வரும் நடிகர் விஜய்யின் விவாகரத்து விவகாரத்தில், தற்போது புதிய சட்ட ரீதியான கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த பிப்ரவரி 24 அன்று, விஜய்யின் மனைவி சங்கீதா ‘சிறப்பு திருமணச் சட்டத்தின்’ (Special Marriage Act) கீழ் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் தீவிரத்தன்மை கருதி, அது தற்போது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அனைவரையும் […]
ஈரான்–இஸ்ரேல் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல நாடுகளும் விமான நிறுவனங்களும் ஈரான் மற்றும் இஸ்ரேல் நோக்கி செல்லும் விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. ரஷ்ய விமான போக்குவரத்து துறை வெளியிட்ட தகவலின்படி, ரஷ்ய விமான நிறுவனங்கள் ஈரான் மற்றும் இஸ்ரேல் நோக்கான அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதனிடையே, இந்தியாவின் முக்கிய விமான நிறுவனங்களான இண்டிகோ, ஏர் இந்தியா ஆகியவை, ஈரான்–இஸ்ரேல் மோதல் காரணமாக மேற்கு ஆசியாவுக்கான விமான சேவைகளை […]
கோடைக்காலத்தின் கடும் வெப்பம் காரணமாக ரத்த வங்கிகளில் ரத்தத்தின் கையிருப்பு குறைய வாய்ப்புள்ள நிலையில், தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய முன்வருவது வரவேற்கத்தக்கது. எனினும், கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு ரத்த தானம் செய்பவர்கள் சில அத்தியாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ரத்த தானம் செய்வதற்கு முன்பாகவும், செய்த பின்னரும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம். எனவே, […]
தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் நடிகர் விஜய்யின் குடும்ப விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், அவரது முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் வெளியிட்டுள்ள அதிரடி விமர்சனங்கள் விவாதத்தை இன்னும் சூடாக்கியுள்ளன. விஜய்யின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவராகக் கருதப்படும் செல்வகுமார், தற்போது விஜய்க்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை கிளப்பியுள்ளன. விஜய்யின் தற்போதைய நிலைக்கு அவர் அண்மைக்காலமாக சேர்த்துக்கொண்ட சில நபர்களே காரணம் என சாடியுள்ள செல்வகுமார், “குறிப்பிட்ட […]

