மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் ஈரான் போர் காரணமாக எல்பிஜி சிலிண்டர்களின் பற்றாக்குறை பல நகரங்களில் ஏற்பட்டுள்ளது.. நாட்டின் முக்கிய நகரங்கள் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், ரயில்களில் வழங்கப்படும் உணவு சேவை தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ரயில் பயணிகளுக்கான உணவு சேவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. IRCTC தனது உணவு வழங்கும் உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்தியாவில் பயன்படுத்தப்படும் பல ஆண்ட்ராய்டு சாதனங்கள் ஹேக்கிங் ஆபத்தில் இருக்கலாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான சாதனங்கள் பாதுகாப்பு குறைபாடுகளால் பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை நாட்டின் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT-In வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு இந்தியாவில் ஏற்படும் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கண்காணித்து வருகிறது. CERT-In வெளியிட்ட தகவலின்படி, ஆண்ட்ராய்டு இயக்க முறைமையில் உள்ள […]
தற்போதைய அவசர யுகத்தில், பல உடல்நலப் பிரச்சனைகள் நம்மை தொந்தரவு செய்கின்றன… இதுபோன்ற நேரத்தில், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.. குறிப்பாக.. நாம் உண்ணும் உணவு.. மற்றும்.. சிறந்த வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலம்.. உடல்நலப் பிரச்சினைகளைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.. படுக்கைக்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவு சாப்பிடுவது பல உடல்நலப் பிரச்சினைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியில், படுக்கைக்கு […]
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான நிலை நீடித்து வரும் நிலையில், இந்தியா தனது குடிமக்களை வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க விடுவதில்லை என்றும், அங்குள்ள இந்தியர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்ய பாடுபடுகிறது என்றும் கூறினார். புதன்கிழமை கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இந்த கருத்தை கூறினார். தற்போதைய சூழலில் இந்தியா வெளிநாடுகளில் உள்ள தனது குடிமக்களை சிக்கலில் விடாமல் பாதுகாக்கும் நாடாக மாறியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். […]
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் அனல் பறக்க தொடங்கி உள்ளது.. திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் பெரும்பாலும் முடிவடைந்து, தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மறுபுறம் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) எந்தெந்த கட்சிகள் இடம்பெறுகின்றன என்பது இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படாத நிலை உள்ளது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தவெக கட்சி என்.டி.ஏ கூட்டணியில் […]
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே ட்ரோன்கள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்ததாக துபாய் அரசு தெரிவித்துள்ளது. புதன்கிழமை துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே இரண்டு ட்ரோன்கள் விழுந்ததாக அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவத்தில் இரண்டு கானா நாட்டினர் மற்றும் ஒரு வங்கதேச நாட்டினர் சிறிய அளவில் காயமடைந்துள்ளனர். மேலும் ஒரு […]
நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விநியோக முறையை மிகவும் வெளிப்படையானதாக மாற்றும் நோக்கில் மத்திய அரசு சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. மார்ச் 10 அன்று அனைத்து வீட்டு எரிவாயு நுகர்வோருக்கும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஒரு முக்கியமான ஆலோசனையை வெளியிட்டது. ஒவ்வொரு வீட்டு எரிவாயு நுகர்வோரும் தங்கள் e-KYC செயல்முறையை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த செயல்முறை முடிந்ததும், எரிவாயு மானியம் மற்றும் விநியோக […]
பிரபல மசாலா தயாரிப்பு நிறுவனம் எவரெஸ் (Everest) தயாரிப்புகளின் தரத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சில தயாரிப்புகள் ஆய்வக பரிசோதனையில் தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு அந்த வீடியோவில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை, Trustified என்ற யூடியூப் சேனல் 2026 மார்ச் 1-ம் தேதி வெளியிட்ட வீடியோவால் தொடங்கியது. அந்த வீடியோவில், Everest நிறுவனத்தின் பல மசாலா பொருட்கள் ஆய்வகத்தில் […]
தாய்லாந்தில் உள்ள புக்கெட் சர்வதேச விமான விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கடுமையாக தரையிறங்கியதால் (Hard Landing) ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை மதியம் நடந்தது. மார்ச் 11ஆம் தேதி மதியம் சுமார் 12 மணியளவில், Boeing 737 MAX 8 வகை விமானம் ஹைதராபாத் – பூக்கெட் வழித்தடத்தில் பறந்து வந்தபோது ஓடுபாதையில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. VT-BWQ என்ற […]
வாழ்க்கையின் இறுதி கட்ட சிகிச்சை தொடர்பான முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.. கடந்த 12 ஆண்டுகளாக கோமாவில் இருந்த 31 வயதான ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.. 12 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்த இளைஞர் 2013 ஆம் ஆண்டு ஒரு கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த விபத்தில் ஹரிஷ் ராணா கடுமையான தலை காயம் அடைந்தார். இந்த விபத்தால் […]

