நீங்கள் தங்கம் போன்ற ஒரு நீண்ட கால சொத்தை விற்றால், பொதுவாக மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இந்த வரி செலுத்துதலை சட்டப்பூர்வமாகக் குறைப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 54F மூலம் இது சாத்தியமாகிறது. இந்தப் பிரிவின் மூலம், வரி செலுத்துவதற்குப் பதிலாக, லாபத்தின் ஒரு பகுதியை வீடு வாங்குவதற்குப் பயன்படுத்தலாம். இதன் மூலம், நாம் வரிச்சுமையைக் குறைத்து, சொத்து வடிவில் […]

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, தங்கள் கட்சி அதிமுக கூட்டணியிலேயே நீடிக்கும் என்று அறிவித்துள்ளார். முன்னதாக, தனது கட்சியின் பொதுக்குழுவை ஜனவரி மாதம் கூட்டி, அதில் தொண்டர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னரே கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார். இதனால், புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து விலகி மாற்றுத் […]

இந்திய தொலைக்காட்சி துறை (Television Industry) ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வரும் நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 50 தொலைக்காட்சி சேனல்கள் தங்களது உரிமத்தை (License) மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளன. டிஜிட்டல் தளங்களின் அபார வளர்ச்சி மற்றும் விளம்பர வருவாய் சரிவு போன்ற காரணங்களால், பாரம்பரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் (MIB) தரவுகளின்படி, ஜியோ […]

ஒடிசா மாநிலத்தின் பூரி கடற்கரை ஓரம் அமைந்துள்ள ஜெகநாதர் ஆலயம், உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆலயத்தின் பின்னால் இருக்கும் மர்மங்களும் அதிசயங்களும் இன்றும் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. குறிப்பாக, இக்கோவிலில் உள்ள மரத்தால் ஆன மூலவர் சிலைக்குள் கிருஷ்ணரின் இதயம் இன்றும் துடித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுவது, ஆன்மீகத்தையும் அறிவியலையும் கடந்து ஒரு பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. மகாபாரத போரின் இறுதியில் கௌரவர்கள் அனைவரும் […]

விடுமுறை நாட்களில் பல வீடுகளில் அசைவ உணவுகள் நிச்சயம் இடம்பெறும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில், மட்டன் , சிக்கன் அல்லது மீன் உணவுகள் நினைவுக்கு வரும். சூடான சாதத்துடன் மட்டன் குழம்பு மற்றும் ரொட்டி சாப்பிடுவது பலருக்கு ஒரு திருவிழா போன்ற உணர்வைத் தரும். ஆனால், மட்டன் எவ்வளவு சுவையாக இருந்தாலும், அதை நாம் எப்படி சாப்பிடுகிறோம், சாப்பிட்ட பிறகு என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே உடலின் ஆரோக்கியம் பெருமளவில் அமைகிறது. […]

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் தொடக்க விழா சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று மாலை தொடங்கி நடைபெற்றது. முதல்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ புத்தாண்டை புத்துணர்வு மிக்க மாணவர் சமுதாயத்துடன் தொடங்குவது பாசிடிவ் எனர்ஜியை தருகிறது.. அடுத்த தலைமுறையை மனதில் வைத்து தான் “ உலகம் […]

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வசிக்கும் ஓஹியோ மாநில இல்லத்தில் திங்கள்கிழமை தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீஸார் காவலில் எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் உள்ளூர் செய்தி ஊடகங்களிலும் வெளியான புகைப்படங்களில், வான்ஸ் இல்லத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது, இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை தெளிவான […]

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.. தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் […]

இந்த மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில், மிதுன ராசியில் சந்திரன் மற்றும் குருவின் சேர்க்கையால் கஜகேசரி யோகம் உருவாகிறது. அதே நேரத்தில், தனுசு ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய யோகமும், செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் சந்திர மங்கள யோகமும் உருவாகிறது. மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த புதாதித்ய, சந்திர மங்கள யோகங்களுக்கும் கஜகேசரி யோகத்திற்கும் சமசப்தக பார்வை ஏற்படுகிறது. இந்த மூன்று […]

சென்னை சேத்துப்பட்டு ரயில்நிலையம் அருகே உள்ள பணிமனடையில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இன்று மாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் விரைவு ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்த பாதிப்பும் இல்லை. பெட்டிகளை இணைப்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டதால் பெரிய பாதிப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. மேலும் […]