அதிமுகவில் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் புகழேந்தி. சசிகலா சிறை சென்ற பின் டிடிவி அணிக்கு சென்ரார்.. பின்னர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்த வேறுபாட்டால் அதிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்தார். சமீபத்தில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததை விமர்சித்த புகழேந்தி புரட்சி அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.. இந்த நிலையில் புகழேந்தி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நேற்று சென்னையில் நடந்த தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து பேசிய பேச்சு ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று பேசிய ஆதவ் “ அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற நினைத்தார் ரஜினிகாந்த். ஆனால் திமுக குடும்பம் மிரட்டியதால், அந்த மிரட்டலுக்கு பயந்து தான் அரசியலுக்கு வராமல் இருந்துவிட்டார்.. விஜய்யிடம் மனவலிமை இருக்கிறது என்பதை நான் சொல்கிறேன்..” என்று பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு […]
இன்றைய காலக்கட்டதில் ஆன்லைன் பணம் செலுத்துதல் என்ற பெயரில் மிகப்பெரிய மோசடிகள் நடக்கின்றன. நீங்கள் கவனக்குறைவாக இருந்தாலும், உங்கள் கணக்கு காலியாக இருப்பது உறுதி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நீங்கள் எவ்வளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும், சைபர் குற்றவாளிகள் மோசடி செய்ய புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். வழக்கமாக, மொபைலில் உள்ள சிம்மை அடிப்படையாகக் கொண்டு வங்கிக் கணக்கு இணைக்கப்பட்ட பின்னரே UPI பணம் செலுத்துகிறது. ஆனால் இந்த புதிய வகை […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஆளுங்கட்சியான […]
புற்றுநோய் என்பது உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வரும், மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாகும். நம் உடலில் உள்ள செல்களின் (கலங்களின்) கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் இந்நோய் ஏற்படுகிறது. பொதுவாக, நம் உடலில் உள்ள செல்கள் ஒரு குறிப்பிட்ட விதிமுறைக்கு உட்பட்டு வளர்கின்றன; தேவைப்படும்போது அவை இறந்துவிடுகின்றன. ஆனால் சில சமயங்களில், இந்தச் செல்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து, மிக வேகமாக வளரத் தொடங்குகின்றன. இவ்வாறு வளர்ந்த செல்கள் ஒன்றுதிரண்டு […]
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்து வந்த பல தலைவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளனவர்.. அப்படிப்பட்ட தலைவராக ஒருவராக தான் சசிகலா உள்ளார்.. ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தின் முதல்வராகலாம் என்ற எண்ணத்துடன் இருந்த அவர் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.. சிறை தண்டனை முடிந்த திரும்பிய சசிகலா தமிழக அரசியல் குறிப்பாக அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அப்படி […]
பொதுவாக, நம் நாட்டில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.50 முதல் ரூ.150 வரை இருக்கும். அதுவே மிகவும் விலை உயர்ந்த ‘பாஸ்மதி’ வகையாக இருந்தால், அதன் விலை ரூ.200 முதல் ரூ.300 வரை இருக்கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட வகை அரிசியின் விலை ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை உள்ளது. இதை நம்புவது சற்று கடினமாக இருந்தாலும், ஜப்பானைச் சேர்ந்த ‘Kinmemai Premium’ (கின்மேமை பிரீமியம்) அரிசி இந்தச் […]
விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார்.. விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார்.. மேலும் “ அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.. அது எனது பிள்ளைகளுக்கும், குடும்பத்திற்கும் அவமானத்தை கொடுத்தது.. நன்மதிப்பு கருதி அந்த நடிகையின் பெயரை குறிப்பிடவில்லை.. […]
ஜோஹோ கார்ப்பரேஷன் தனது பெரும்பாலான ஊழியர்களை இரண்டு வாரங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கொள்கை மார்ச் 16 முதல் அமலுக்கு வரும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. தற்போதைய செயல்பாட்டு நிலைமை மற்றும் ஊழியர்களின் பயணத்தைக் குறைக்க வேண்டியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. நிறுவனம் ஒரு உள் செய்தி மூலம் ஊழியர்களுக்கு இது குறித்துத் தெரிவித்தது. எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளின் போது […]
இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.. பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சில ஹோட்டல்கள் மின்சார அடுப்புகளுக்கும், விறகு அடுப்புகளுக்கும் மாறி உள்ளன.. எனினும் சில ஹோட்டல் உரிமையாளர்கள் LPG சிலிண்டர் பற்றாக்குறை மற்றும் மத்திய கிழக்கு மோதல்களைப் பயன்படுத்தி தங்கள் லாபத்தை அதிகரிக்க முயற்சிக்கின்றன.. பெங்களூருவில் உள்ள பல ஹோட்டல்கள் வாடிக்கையாளர் பில்களில் கூடுதல் “கேஸ் கட்டணம்” என்பதை சேர்க்கத் தொடங்கியுள்ளன, […]

