கேரளத்தில் ஷிகெல்லா (Shigella) தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.. இதன் மூலம் இவ்வாண்டில் மாநிலத்தில் இந்த பாக்டீரியா நோயால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. புதன்கிழமையன்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மலப்புரத்தைச் சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டி ஒருவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார். மேலும் 12 பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இது பருவமழைக் காலத்தில் மிக வேகமாகப் பரவக்கூடிய இந்தத் தொற்று குறித்த […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் மணல் அள்ளுவது தொடர்பான நீண்டகாலத் தகராறில், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தலைவர் ஒருவர் உட்பட குறைந்தது மூன்று பேர் தீயில் கருகி உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்தது.. மேலும் இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோன்ஹத் தாலுகாவிற்கு உட்பட்ட கட்கோடி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் நடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் 2 கார்களில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்த் தரப்பு கும்பல் திடீர் […]
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், பலர் சமையலை விரைவாக முடிக்க விரும்புகிறார்கள். அரிசியை ஒருமுறை கழுவிவிட்டு, நேரடியாக குக்கர் அல்லது ரைஸ் குக்கரில் சமைப்பது வழக்கமாகிவிட்டது. இருப்பினும், நம் முன்னோர்கள் பின்பற்றிய ஒரு சிறிய பழக்கம் – அதாவது அரிசியை சிறிது நேரம் ஊறவைத்து சமைப்பது – பல ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். பாரம்பரியமாக, பலர் அரிசியை சமைப்பதற்கு முன் 20 நிமிடங்கள் முதல் ஒரு மணி […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அது சாமானிய மக்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. எரிபொருளுக்காகவே மாதந்தோறும் 3,000 ரூபாய் வரை செலவாகிறது. மோசமான நிதிச் சூழலால் சிரமப்படும் சாமானிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இது ஒரு பெரிய சுமையாகும். இதன் காரணமாக, சமீப காலங்களில் அதிகமான மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களில் (EV) ஆர்வம் காட்டி வருகின்றனர். எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருள் மீதான […]
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. இந்த உரையில் தவெக அரசுக்கு ஆளுநர் புகழாரம் சூட்டியிருந்தார்.. ஆளுநர் உரையை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தவெக அரசின் ஆளுநர் உரையை கண்டிப்பதாக தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவப் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் முடிவுக்கு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலைகள் வேகமாக சரிந்து வருகின்றன. ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதிலிருந்து கச்சா எண்ணெய் விலைகள் சரிந்து வருகின்றன. இதனால் […]
2026 சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து கட்சியை மறுசீரமைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.. மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகிறார்.. அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.. அப்போது இபிஎஸ் மகனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என்ற […]
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. இந்த உரையில் தவெக அரசுக்கு ஆளுநர் புகழாரம் சூட்டியிருந்தார்.. ஆளுநர் உரையை தொடர்ந்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான இபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழக வெற்றிக் கழக அரசு வெளியிட்ட அறிக்கையே ஆளுநர் உரையாக அமைந்துள்ளது.. ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவிற்கு திட்டங்களோ அறிவிப்புகளோ இல்லை.. சட்டம் ஒழுங்கு […]
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. தமிழ் தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது.. பொதுவாக கூட்டத்தின் இறுதியில் தான் தேசிய கீதம் பாடப்படும்.. ஆனால் சட்டப்பேரவையில் வழக்கத்திற்கு மாறாக கூட்டத்தின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாடப்பட்டது. வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேக்கர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ மேகதாது விவகாரத்தில் தமிழக […]
நாட்டில் திருமண முறையை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு சட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த சட்டங்கள் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள கணவன் மற்றும் மனைவிக்கு பொருந்தும். கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும், சமீபகாலமாக நாடு முழுவதும் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளில் பெரும்பான்மையானவை கணவன்-மனைவிக்கு இடையிலான தகராறுகள் மற்றும் விவாகரத்து தொடர்பானவை ஆகும். பல தம்பதிகள் திருமணமான ஓராண்டுக்குள்ளேயே பல்வேறு காரணங்களால் பிரிந்து விடுகின்றனர்; அவர்கள் விவாகரத்து […]

