தென்மேற்கு வங்கக்கடலில் நவ.9-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் 10,11 ஆகிய தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகின்றது. இதைத் தொடர்ந்து 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்றது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை […]

ஆஸ்திரேலியாவில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரி்க்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகாவை அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் சஸ்பெண்ட் செய்து இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடந்து வருகிறது. உலகக் கோப்பையில் பங்கேற்கச் சென்ற இலங்கை அணியில் தனுஷ்கா குணதிலாகவும் சென்றிருந்தார். அங்கு ஒரு பெண்ணுடன் டேட்டிங்கில் ஈடுபட்டிருந்த குணதிலகா அவருடன் பழகியுள்ளார். அந்த பெண்ணை கடந்த வாரம் ஒரு ஹோட்டலில் சந்தித்துபோது […]

மைசூர் பகுதியில் ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரியான குல்கர்னி என்ற 82 வயது பெற்ற நபர் சென்ற வெள்ளிக்கிழமை அன்று மாலையில் மானச கங்கோத்ரி வளாகத்தில் வழக்கம் போல் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் , எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று குல்கர்னி மீது மோதியது. ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து […]

முன்னாள் எம்எல்ஏவும், எம்ஜிஆர் ஆட்சியில் அரசு கொறடாவாகவும் இருந்த துரை. கோவிந்தராஜன் காலமானார். அவருக்கு வயது (85). தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வடக்கூரில் 1937ஆம் ஆண்டில் பிறந்தார் துரை. கோவிந்தராஜன். திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான இவர் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 1977ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவோணம் தொகுதியில் […]

திரிபுரா மாநில பகுதியில் துரை ஷிப் பாரி என்ற கிராமத்தில் ஒரு வீட்டு வாசலின் அருகே உள்ள குழியில் ஏதோ ஒரு சடலம் கிடந்ததாக பொதுமக்கள் அந்த பகுதி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து, அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வழக்கின் விசாரணை அதிகாரியான கமல்பூர் காவல் அதிகாரி […]

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, நவம்பர் 11 ஆம் தேதி வரை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தென்மேற்கு வங்கக் கடலில் நவம்பர் 9ஆம் தேதி இலங்கைக் கடற்கரையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் […]

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி இன்று வெளியாகிறது. 2023 கல்வியாண்டிற்கான 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் மற்றும் கால அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிட உள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் பாடஅளவு குறைக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு அட்டவணை இன்று வெளியாக இருக்கிறது. முன்னதாக, 2023 கல்வியாண்டிற்கான 10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் பிப்ரவரி […]

திருவள்ளூர் மாவட்ட பகுதியில் திருத்தணி அருகாமையில், தமிழக ஆந்திர எல்லையான பொன்பாடி பகுதியில், சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடி ஒன்று அமைந்துள்ளது. நேற்று அந்த சோதனைச் சாவடி அருகே வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், பலத்த காயங்களுடன் இருந்த வாலிபரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். […]

டெங்கு பாதிப்பு காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் உள்பட அங்கன்வாடி நிலையில் உள்ள பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை அனைத்து கல்வி நிலையங்களும் 5 நாட்களுக்கு மூடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் அதிகமாகப் பரவ ஆரம்பித்த டெங்கு, இன்று 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் நிலவும் பிரதான பிரச்சனையாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. தற்போது தீவிரமழை தொடங்கியுள்ளதால், பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி, அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், அசாம் மாநிலத்தின் பல்வேறு […]

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டிற்கு இடையே பல மாதங்களாக  யுத்தம் காரணமாக தற்போது சுற்றுலாப் பயணிகள் இலங்கை நாட்டிற்கு வருவதாக அந்த நாட்டின் முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். மேலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது செலவு செய்வதற்கும், சுற்றிப் பார்ப்பதற்காகவும் அல்ல. அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு ஓரளவு பணம் சம்பாதிப்பதற்காக வருகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். இதனை […]