சூரிய கிரகணத்தின் போது சாப்பிடலாமா? கர்ப்பிணிகள் பார்க்கலாமா? என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்… கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கலாமா? அந்த நேரத்தில் வெளியே வரலாமா? சாப்பிடலாமா? என்பது தான் சாதாரண மக்களின் பொதுவான கேள்வியாக இருக்கிறது. அந்த காலத்தில் சூரிய கண்ணாடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தால் அரியாத பாமர மக்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கி வைத்திருந்தனர். ஆனால், இப்போது அந்த பயம் தேவையில்லை. ஏனென்றால் நம்மை வழிகாட்டவும், […]

நேற்று சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தங்கி படித்து மற்றும் வேலை பார்த்து வந்த பலரும் சொந்த ஊருக்கு சென்று தீபாவளி கொண்டாடினர். அந்த வகையில், குன்றத்தூரில் உள்ள தனியார் முதியோர் இல்லத்துக்கு சென்ற தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் , அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன்பின்னர் , முதியோர்களுக்கு உணவு வழங்கும் முறை மற்றும் […]

கள்ளக்காதல் விவகாரத்தில் எடப்பாடி அருகே தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்படுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி கொங்கணாபுரம் அருகே கோரணம்பட்டி செந்தில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (57) இவர் ஒரு கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்பரது மனைவி கமலாவுக்கும்(56), முருகனுக்கும் பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையறிந்து கொண்ட கமலாவின் மகன் கார்த்தி, மருமகள் சுமதி ஆகியோர், தாயை கண்டித்துள்ளனர். அதனை சிறிதும் […]

தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நேற்று புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி பொதுமக்கள் ஆரவாரமாக தீபாவளியை நேற்று கொண்டாடினர். கொரோனா காலக்கட்டம் என்பதால் கடந்த மூன்று ஆண்டுகள் சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாடப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து மிகச் சிறப்பான பண்டிகையாக கொண்டாடினர். தீபாவளி பண்டிகை ஒட்டி பட்டாசு வெடித்ததால் கடுமையான மாசு ஏற்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு […]

அம்மா… அப்பா.. என்னை மன்னிச்சுடுங்க. தேடாதீங்க’ என்று கடிதம் எழுதி வைத்து விட்டு, ப்ளஸ் 2 படிக்கும் மாணவி, தனது நெருங்கிய தோழியுடன் காணாமல் போயிருப்பது திண்டுக்கல் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்து உள்ள பட்டிவீரன்பட்டி அருகே உள்ள காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தான் கண்ணன். இவருக்கு செல்வ ஹர்ஷனா(17) என்கிற ஒரு மகள் இருக்கிறாள். அதே பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சாமகோட்டை பகுதியைச் […]

நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரத்தில் ஓரிரு நாளில் அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நடிகை நயன்தாராவின் காதல், கல்யாணம், குழந்தை என எல்லாமே பரபரப்பாக பேசப்படும் விஷயமாகி விட்டது. நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாராவின் வாழ்க்கையும் சினிமாவை போலவே பரபரப்பு, எதிர்பார்ப்பு நிறைந்ததாக மாறிவிட்டது. நயன்தாராவின் காதல் கிளைமாக்ஸ் காட்சி, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அரங்கேறியது. 6 ஆண்டுகளாக காதலித்தவர்கள் ஒன்றாகவே வாழ்ந்தும் வந்தார்கள். இந்நிலையில் […]

ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில், சிறுமி ஒருவர் உதவி கேட்டும், அவரை மீட்காமல் அங்கு கூடியிருந்தவர்கள் மனிதாபிமானம் இன்றி செல்போன்களில் வீடியோ எடுத்த அவலம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கன்னுஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. மாயமான சிறுமியை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், பலத்த காயங்களுடன் அந்த சிறுமி அடிபட்டு கிடந்தது தெரியவந்தது. தலை […]

ரயில் நிலையத்தில் ஓய்வு அறையில் இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அஸ்வின் குமார் என்பவர் திருப்பத்தூர் ரயில் நிலைய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியான சாந்தினி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக, சென்னையில் உள்ள ரயில்வே மருத்துவமனைக்கு செல்ல திட்டமிட்டு, வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டுள்ளளனர். ரயில் அரக்கோணம் வந்த நிலையில், சாந்தினிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாது தவித்த, அஸ்வின் குமார் ரயிலில் […]

ஒரு தலை காதலை ஏற்க மறுத்த மறுத்த இளம் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. காதலிக்க மறுத்த இளம் பெண்ணின் தலையை சுத்தியலால் தாக்கி, கத்தியால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து, கால்களையும் வெட்டி, வெறித்தனமாக இளைஞர் கொலைச் செய்துள்ளது கேரளாவை தாண்டி அதிர வைத்துள்ளது. இளம்பெண் விஷ்ணு பிரியாவை ஒரு தலையாய் காதலித்து வந்த இளைஞர் தொடர்ந்து தனது காதலைச் சொல்லியும், ஏற்க மறுத்ததால், […]

புதுச்சேரி மாநிலம் கோரிமேட்டை சேர்ந்தவர் லூர்து பெலிக்ஸ் (வயது 38). இவருக்கு சங்கரன்பேட்டை காமன்கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (31) என்பவர் பதிதாக அறிமுகம் ஆகினார். ராஜசேகர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் , அதனால் பணம் கொடுத்தால் கூடுதல் பணம் தருவதாகவும் நம்பிக்கை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை முழுவதுமாக உண்மை என்று நம்பிய லூர்துபெலிக்ஸ் தன்னிடம் இருந்த பணம் மற்றும் தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து […]