அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பட்டாசுகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து வரும் 28ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் அடுத்த மாதம் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது, பசுமைப் பட்டாசுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து வரும் 28ஆம் தேதி […]
முக்கிய செய்திகள்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
தற்கொலை செய்து கொண்ட ’வாய்தா’ திரைப்பட நடிகை தீபாவின் காதலர் சிராஜுதினிடம் நடத்தப்பட்ட 3 மணி நேர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவன்யூ பகுதியில் வசித்து வந்தவர் பவுலின் என்கிற தீபா. இவர் அதேப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். மேலும், அவர் ‘வாய்தா’ திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில், […]
ரஷ்யாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஸ்வஸ்திக் குறியீடு கொண்ட டி.ஷர்ட் அணிந்து வந்த மர்மநபர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து கிழக்கே இஷ்வெஸ்க் பகுதியில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. காலை பள்ளிக்குள் நுழைந்த மர்மநபர் காவலாளி , ஆசிரியர்கள் உள்பட பலர் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இந்த தாக்குதலில் பள்ளி மாணவர்கள், காவலாளி , ஆசிரியர்கள் என மொத்தம் 13 பேர் பரிதாபமாக […]
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள தின்னபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). இவர் திருச்சியில் உள்ள தனியார் டயர் கம்பனியில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி திவ்யா (28). இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் சதீஷ்குமார் டயர் கம்பெனி வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டில் இருந்தார். அப்போது மொபைல் ஆப்கள் மூலம் ஆன்லைனில் பல லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதற்கிடையே, […]
புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதியில் உள்ள பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (50). இவர் சண்டே மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு, மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதியண்று, இவரது வீட்டின் மீது மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து லாஸ்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணயில், பரமசிவத்தின் 2வது மகன் விக்கி […]
ஆரணி அருகே பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பள்ளி மாணவர்கள் தேர்வை புரக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி அருகே சேவூர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். புகைப்பிடித்து மாணவியின் முகத்தில் ஊதியுள்ளார். இதைப் பார்த்த ஆசிரியர் அந்த மாணவரை அழைத்து ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகின்றது. மாணவரை அடித்ததாகவும் சிலர் கூறுகின்றனர். ஆசிரியருடன் ஏற்பட்ட தகராறால் ஆத்திரமடைந்த மாணவர் புகார் […]
வங்காளதேசம் பஞ்சகரா மாவட்டத்தில் நேற்று பக்தர்களை கோவிலுக்கு ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று பிற்பகலில் துர்கா பூஜை விழாவில் பங்கேற்க ஆலியா காட்டில் இருந்து பாதேஷ்வர் கோவிலை நோக்கி பிரார்த்தனை செய்ய வந்த பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்தது. எதிர்பாரத நேரத்தில் படகு கவிழ்ந்ததில் 32 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதிக பாரம் ஏற்றிச்சென்றதால் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனை […]
வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிட்டருக்கு 28 கி.மீ. மைலேஜ் தரும் மாருதி கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இந்த கார். காரணம் லிட்டருக்கு 28 கிலோ மீட்டர் ஓடுமாம். இதுதான் இந்த காரின் சிறப்பம்சம் இதற்காக வாடிக்கையாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். மாருதி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அந்த காரின் பெயர் சுஸுக்கி க்ராண்ட் விட்டாரா . இது மீடியம் அளவிலான […]
வேலூர் மாவட்டம், மோகனூர் அருகேயுள்ள வளையப்பட்டி ஊராட்சி குரும்பபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (57). இவர் ஒரு கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அவர் இரவு வளையப்பட்டியில் இருந்து குரும்பபட்டி செல்லும் வழியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக டூ- வீலரில் வந்த மர்ம நபர் முன்னால் நடந்து சென்ற கந்தசாமி மீது கவனக்குறைவால் மோதி விட்டு நிற்காமல் […]
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் சாலை ஓரத்தில் செல்போன்கடையில் வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் முறையாக நடத்தப்படவில்லை. 2 வருடமும் ஆல்பாஸ் அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஓரிரு தேர்வுகளிலும் மாவட்ட அளவில் பொது வினாத்தாள் தயாரித்து அதை முதன்மை கல்வி அலுவலகர் , வட்டார கல்வி அலுவலர்களிடம் கொடுத்து பின்னர் வகுப்பில் மாணவர்களுக்கு தேர்வு எழுத கொடுக்கப்பட்டது. இந்நிலையில் […]