சென்னை செங்குன்றம் அருகே ஆன்மிகப் பொக்கிஷமாக திகழும் ‘ஞாயிறு’ கிராமத்தில் அமையப்பெற்றுள்ளது அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில். ஒருமுறை பிரம்மதேவர் நடத்திய யாகத்தில் ஏற்பட்ட பிழையினால், சூரிய பகவான் தனது ஒளியை இழந்ததாகவும், இத்தலத்து ஈசனை வழிபட்டு மீண்டும் தனது பிரகாசத்தை மீட்டெடுத்ததாகவும் தல வரலாறு கூறுகிறது. சூரியனே இத்தலத்து இறைவனை நேரில் வந்து வழிபட்டதால், இவ்வூருக்கே ‘ஞாயிறு’ (சூரியன்) என்ற பெயர் நிலைபெற்றுள்ளது. சூரிய ஓரையில் வழிபாட்டின் அற்புதம் : […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
சென்னையில் கடந்த சில நாட்களாக காகங்கள் கொத்துக்கொத்தாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அடையாறு, ஈசிஆர் மற்றும் பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் உயிரிழந்த நிலையில், அவை ‘H5N1’ எனப்படும் பறவைக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கால்நடை மருத்துவர்கள் அளித்துள்ள விளக்கங்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக பார்ப்போம். இது […]
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. சொந்தத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) உட்பட சிறு வணிகங்களுக்கான பிணையமில்லா கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த உயர்த்தப்பட்ட பிணையமில்லா கடன் வரம்பு, ஏப்ரல் 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட […]
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பல இந்தியப் பொருட்களுக்கு பூஜ்ஜிய இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய கோயல், ” நமது ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவிற்குப் பொருட்களை அனுப்பும்போது, பல பொருட்களுக்கு இனி பூஜ்ஜிய வரி விதிக்கப்படும். உதாரணமாக, ரத்தினங்கள் மற்றும் வைரங்களுக்கு பூஜ்ஜிய வரி […]
ஆச்சார்ய சாணக்கியர் மனித வாழ்க்கையை ஆழமாக ஆய்வு செய்த ஒரு மாபெரும் ஞானி. ஒரு மனிதன் வாழ்க்கையில் எங்கு செல்ல வேண்டும், எங்கு செல்லக்கூடாது என்பது குறித்தும் அவர் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். அவர் கூறியபடி, இந்த 7 இடங்களுக்குச் செல்லக்கூடாது. ஒவ்வொரு அழைப்பும் மரியாதையைக் குறிப்பதில்லை. சில சமயங்களில், நமது நேரத்தையும், உழைப்பையும், மன அமைதியையும் வீணடிக்கும் அபாயம் உள்ளது. அதனால்தான் சாணக்கியர் சில இடங்களைப் பற்றி முன்கூட்டியே […]
விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ திமுக இளைஞரணி என்றால் பிரம்மாண்டம், உதயநிதி என்றால் அதை விட பிரம்மாண்டம்.. விருதுநகரில் […]
விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று தென் மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. தமிழகம் தலை குனியாது என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய உதயநிதி “ தேர்தல் வந்தால் தமிழ்நாட்டின் ஞாபகம் பிரதமர் மோடிக்கு வந்துவிடும்.. அதனால் தான் இங்கு அதிகமாக வருகிறார்.. தேர்தல் திருவிழாவை […]
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக தனது கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வேலை தீவிரம் காட்டி வருகிறது.. அதன்படி திமுக இளைஞரணி சார்பில் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல மாநாடு, திருப்பூர் மற்றும் தஞ்சையில் மகளிர் அணி சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு என தொடர்ச்சியாக பல மாநாடுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று […]
சாமானிய மக்கள் முதல் உயர்மட்டத்தினர் வரை பலரும் ரயிலில் பயணிக்க விரும்புகிறார்கள். இருப்பினும், பண்டிகைக் காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்குக் காரணம், ரயிலில் பயணச்சீட்டுகள் கிடைப்பதில் உள்ள சிரமம்தான். பண்டிகைக் காலத்தில் டிக்கெட் பெறுவது ஒரு போரில் வெற்றி பெறுவதற்குச் சமம். ஆனால் இப்போது இந்திய ரயில்வேயும், ஐஆர்சிடிசியும் பயணிகளின் இந்தப் பிரச்சனையை உணர்ந்து, உங்கள் பயணத்தை எளிதாக்குவதற்காக விதிகளில் சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளன. மாதத்திற்கு 24 […]
பிரதமர் மோடி இன்று 2 நாள் அரசுமுறை பயணமாக மலேசியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. பிரதமர் நரேந்திர மோடியும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமும் இன்று நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிகழ்ச்சியில் 800-க்கும் மேற்பட்ட கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.. ஒரு இந்திய நடன நிகழ்ச்சியில் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்கள் பங்கேற்றதற்காக அந்த நடன நிகழ்ச்சி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக […]

