Iran Claims To Hit US Naval Ships After American Forces Seized Tehran’s Vessel Near Hormuz
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
FSSAI Guidelines for Fermented Foods You Should Know During Summer
Mauganj Accident: 3 Youths Killed As Speeding Bike Rams Trailer While Filming Reel In MP, Shocking Video
Amid election campaign in West Bengal, PM Modi enjoys ‘jhalmuri’ in Jhargram; Watch viral video
A little chill in the middle of the sun.. Chance of rain in these districts of Tamil Nadu..! – Meteorological Department
வாழ்வின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் போது மனதில் என்ன நடக்கிறது என்பது, நீண்ட காலமாகவே ஆர்வமும் உணர்ச்சியும் நிறைந்த ஒரு கேள்வியாக இருந்து வருகிறது. ஒரு புதிய ஆய்வு இப்போது இந்த ஆழ்ந்த தனிப்பட்ட அனுபவத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது; பலரும் தங்கள் இறுதி நாட்களில் ஒரே மாதிரியான கனவுகளையும் தரிசனங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அது குறிப்பிடுகிறது. இந்தத் தருணங்கள் ஆறுதலையும், ஒரு நிறைவு உணர்வையும், சில சமயங்களில் அச்சத்தையும் […]
தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கிவிட்டது.. நாளையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேற்று கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜய பாஸ்கருக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார்.. அப்போது பேசிய அவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார்.. இதுகுறித்து பேசிய இபிஎஸ் ” இங்கிருக்கும் முன்னாள் […]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், பரபரப்பான கப்பல் போக்குவரத்து வழித்தடத்தில் ஈரானியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இது தற்போதுள்ள புரிந்துணர்வுகளின் கடுமையான மீறல் என்றும் டிரம்ப் கூறினார். குறிவைக்கப்பட்ட கப்பல்களில் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்புடையவையும் அடங்கும் என்று அவர் குற்றம் சாட்டினார்.. இருப்பினும் இதுவரை […]
Is marriage delayed? Come and visit this temple to get rid of the evil of Mars..
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.. இந்தியாவில் 90% பட்டாசுகள் இங்கிருந்து தான் தயாரித்து அனுப்பப்படுகின்றன.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் பெருகி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.. பட்டாசு விபத்துகள் தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு […]

