பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) நாடு முழுவதும் 5,138 பயிற்சிப் பணியாளர் (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. ஆர்வமும் தகுதியும் கொண்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. விண்ணப்பதாரர்கள் நாளை, பிப்ரவரி 8, 2026 முதல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் காலம் 12 மாதங்கள் ஆகும். இக்காலத்தில், விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு வாரங்கள் அடிப்படைப் பயிற்சியும், 50 வாரங்கள் பணியிடப் பயிற்சியும் வழங்கப்படும். பதிவு […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்திய இரயில்வேயில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர காலண்டரின்படி, 1,43,086 அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜனவரி முதல் டிசம்பர் 2024 வரை, 92,116 காலியிடங்களை நிரப்புவதற்காக பல வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, உதவி லோகோ பைலட்கள் (ALP), டெக்னீஷியன்கள், துணை ஆய்வாளர்கள், இரயில்வே பாதுகாப்புப் படையில் (RPF) உள்ள காவலர்கள், இளநிலை பொறியாளர்கள் (JE)/டிபோ மெட்டீரியல் கண்காணிப்பாளர் (DMS)/வேதியியல் மற்றும் […]
தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீதான விசாரணை தொடர்பான, 30 லட்சம் பக்கங்கள் ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை (DOJ) வெளியிட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட இந்த ஆவணங்கள், எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட வெளியீடுகளின் ஒரு பகுதியாகும். இதில் நீதிமன்றத் தாக்கல் ஆவணங்கள், உள் மின்னஞ்சல்கள் மற்றும் ஒரு தசாப்தத்திற்கும் மேலான விசாரணை தொடர்பான ஆதாரங்கள் ஆகியவை அடங்கும்.இதுவரை, சுமார் 3.5 மில்லியன் பக்க ஆவணங்கள் […]
ஆந்திரப் பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போது, திருப்பதி லட்டு தயாரிப்பதற்காக திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு (டிடிடி) வழங்கப்பட்ட நெய்யில், ‘கழிவறை சுத்தம் செய்யும் திரவம்’ உட்பட பல கலப்படப் பொருட்கள் சேர்க்கப்பட்டிருந்ததாக முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி உள்ளார்.. கர்னூல் மாவட்டத்தில் உள்ள யெம்மிக்கனூர் வட்டாரத்தின் கழுகுட்லா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது சந்திரபாபு நாயுடு இந்த தகவலை தெரிவித்தார்.. இந்த வழக்கை […]
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை பிப்ரவரி 16-ம் தேதி தொடங்க உள்ளது.. சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்த போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்குகிறது என்பது குறித்து பேசினார்.. அப்போது “ தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்குகிறது.. தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்பண மானிய கோரிக்கை, கூடுதல செலவின மானிய கோரிக்கை […]
வங்கித் துறையின் ஜாம்பவானான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. தனது உடனடிப் பணப் பரிமாற்றச் சேவை மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றங்களுக்கான கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுவரை ஆன்லைனில் செய்யப்பட்ட சில வகை பரிவர்த்தனைகளுக்கான இலவச வசதியை ரத்து செய்து, புதிய கட்டணங்களை இறுதி செய்துள்ளது. இந்தத் திருத்தப்பட்ட விதிகள் அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி 15, 2026 முதல் நடைமுறைக்கு வரும். […]
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், மேலும் ஒரு துணிச்சலான கணிப்பை வெளியிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) நிறுவுவதற்கான மிகக் குறைந்த செலவு இடம் பூமி அல்ல, விண்வெளியே என்றும், இது அடுத்த 36 மாதங்களுக்குள் அல்லது 30 மாதங்களுக்குள் நிகழக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசிய எலான் மஸ்க், விண்வெளியில் அமைக்கப்படும் ஆர்பிட்டல் டேட்டா சென்டர்கள், பூமியில் மின்சக்தி உற்பத்தியை பெரிதாக்குவதில் […]
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறப்பட்டாலும், காங்கிரஸ் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்று திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.. தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. மறுபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.. தேமுதிகவும் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை […]
இப்போதும் கூட பலர் சிறுநீரகக் கற்கள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, உணவுப் பழக்கம் மற்றும் பிற காரணிகளே சிறுநீரகப் பிரச்சனைகளுக்குக் காரணமாகும். குறிப்பாக, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய இரண்டும் சிறுநீரகப் பிரச்சனைகளுக்கான இரண்டு முக்கிய காரணங்களாகும். சர்க்கரை மற்றும் உப்பை அதிகமாக உட்கொள்வது இந்த நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. பொதுவாக, பாக்கெட் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட […]
தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை அடைந்து, பின்னர் சரிந்து மீண்டும் உயர்ந்து வருகின்றன. இந்த நிலைமை சாமானிய மக்களை மட்டுமல்லாமல், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) எதிர்பார்ப்புகளையும் பாதித்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் ஏற்பட்ட சமீபத்திய உயர்வை, தனது பணவீக்க எதிர்பார்ப்புகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. ஒட்டுமொத்த பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சமீபத்திய விலை அழுத்தங்கள் மத்திய வங்கியின் […]

