பாமகவின் செயல்தலைவராக தனது மகள் ஸ்ரீகாந்தி செயல்படுவார் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.. பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் […]

2026 ஆம் ஆண்டு நெருங்கி வருகிறது.. இந்த சூழலில் “பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படும் பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் திகைப்பூட்டும் கணிப்புகள் வெளியாகி உள்ளது.. அதன்படி 2026 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் உலகளாவிய எழுச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஏலியன்கள் மனிதர்களுடன் தொடர்பு கொள்வார்கள் என பல்வேறு நிகழ்வுகளை கணித்துள்ளார்.. மேற்கத்திய நாடுகளை பேரழிவிற்கு உட்படுத்தும் போர்: பாபா வங்காவின் மிகவும் ஆபத்தான கணிப்புகளில் ஒன்று, கிழக்கில் தோன்றும் […]

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இது தொடர்ந்து மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்.27-ம் தேதி தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் இது புயலாக […]

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இது தொடர்ந்து மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் நாளை  மறுநாள் உருவாகும் மோன்தா புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என்று […]

காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் சாப்பிடுவது உங்கள் முழு நாளின் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.. நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாக உணர்கிறீர்களா அல்லது ஆற்றல் செயலிழப்பை அனுபவிக்கிறீர்களா, அல்லது எரிச்சல் உள்ளதா என்பது காலை உணவை பொறுத்தே அமைகிறது.. எனவே, காலையில் குடல்-ஆரோக்கியமான, புரதம் நிறைந்த மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள இரைப்பை குடல் நிபுணர் மற்றும் டாக்டர் சுபம் […]

ஆதார் அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கான 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட அட்டையாகும், இது இந்திய அரசால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வழங்கப்படுகிறது. இது இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.. மேலும் முக்கியமான ஆவணமாகவும் கருதப்படுகிறது.. ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை அடையாள மற்றும் முகவரிச் சான்றைப் புதுப்பிக்க வேண்டும். உங்கள் ஆதார் தரவைப் […]

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (20), மதுரை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று காலை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், விஷ்ணுவின் சடலத்திற்கு அருகில் இருந்த ஒரு மரக்கிளையின் இலையில், “என் சாவுக்கு […]

கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் நேற்றிரவு நடந்த கோர விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் ஒரு இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நண்பர்களிடையே நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம், அதிவேகம் மற்றும் மது போதை காரணமாக துயரத்தில் முடிந்துள்ளது. இந்த விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், நேற்று இரவு அதிவேகமாகச் சென்ற கார் […]