சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2006 – 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி, கனிமவள அமைச்சராக இருந்தவர் பொன்முடி.. அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக செம்மண் வெட்டி எடுத்ததில் அரசுக்கு சுமார் ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து செம்மண் முறைகேடு மூலம் பெற்ற தொகையை வெளிநாடுகளில் […]

ChatGPTயிடம் நீங்கள் ஒருபோதும் கேட்க கூடாத ஐந்து விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.. ChatGPT என்பது அனைவரின் விருப்பமான மெய்நிகர் நண்பராக மாறிவிட்டது, அலுவலக மின்னஞ்சல்களுக்கு உதவுவது முதல் இரவு உணவிற்கு என்ன சமைக்க வேண்டும் என்று பரிந்துரைப்பது வரை, எல்லாவற்றையும் ChatGPT செய்கிறது. ஆனால் ChatGPT புத்திசாலித்தனமாகத் தோன்றுவதால் சில விஷயங்களைச் செய்ய அது அனுமதிக்கப்படுகிறது (அல்லது முடியும்) என்று அர்த்தமல்ல. உண்மையில், நீங்கள் என்ன செய்யக் கேட்கக்கூடாது என்பது […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தில் இருக்கும் வேளையில், ஈரானில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.19 மணிக்கு வடக்கு ஈரானை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு ஃபோர்டோ அருகே 2.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவான 5 நாட்களுக்குப் பிறகு இது நிகழ்ந்தது. நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் செம்னானுக்கு தென்மேற்கே சுமார் 36 கிமீ தொலைவில் 10 கிமீ […]

3 ஏர் இந்தியா அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய DGCA உத்தரவிட்டுள்ளது. விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையமான DGCA , ஏர் இந்தியா நிறுவனத்தின் மூன்று அதிகாரிகளை பணியில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது. ஒரு பிரிவு துணைத் தலைவர் உட்பட, பணியாளர்கள் என 3 அதிகாரிகள் அட்டவணைப்படுத்தல் மற்றும் பணியமர்த்தல் தொடர்பான அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானப் பாதுகாப்பு நெறிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறியதைத் தொடர்ந்து, ஏர் […]

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த யோகா எவ்வாறு உதவுகிறது? என்று பார்க்கலாம். யோகா என்பது ஒரு உடல் பயிற்சி.. இது மனம் மற்றும் உடலை வலுப்படுத்தி, ஆன்மாவை ஆன்மீகமயமாக்கும் ஒரு முழுமையான பயிற்சி. நாடு முழுவதும் இன்று (ஜூன் 21) 11வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2014 இல் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச யோகா தினம், யோகாவின் பல்வேறு நன்மைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை […]