உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், படிப்பு தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒரு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. நீட் (NEET) தேர்வு எழுத வற்புறுத்திய தந்தையை, மகனே துண்டு துண்டாக வெட்டிக் கொன்று டிரம்மில் அடைத்து வைத்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மன்வேந்திர சிங் (49), தனது 21 வயது மகன் அக்‌சத் பிரதாப் சிங்கை ஒரு மருத்துவராகப் […]

மாரடைப்பின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று மார்பு வலி. பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு மார்பு வலி ஏற்படுகிறது. இருப்பினும், பலர் நெஞ்சு வலி ஏற்படும் போதெல்லாம், அது மாரடைப்பின் அறிகுறி என்று அஞ்சுகிறார்கள். இருப்பினும், மாரடைப்பின் போது முதலில் தோன்றும் ஒரே அறிகுறி இதுவல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உடலில் மற்ற நுட்பமான அறிகுறிகள் தொடங்கிய பிறகு இந்த நிலை தீவிரமாகும்போது மார்பு வலி ஏற்படுகிறது என்பதை அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். […]

வாழ்க்கையில் நாம் முன்னேற்றப் பாதையில் செல்லும்போது, புதிய உடைகள் அணிவதோ அல்லது புதிய வாகனங்கள் வாங்குவதோ இயல்பான ஒன்று. ஆனால், அந்த மகிழ்ச்சியான தருணங்களில் மற்றவர்களின் பொறாமை கலந்த பார்வையை நாம் பலமுறை உணர்ந்திருப்போம். இதையே நம் முன்னோர்கள் ‘கண் திருஷ்டி’ என்று அழைக்கிறார்கள். காரணமே இல்லாமல் திடீரென ஏற்படும் உடல் சோர்வு, தலைவலி அல்லது குடும்பத்தில் வெடிக்கும் தேவையற்ற வாக்குவாதங்களுக்குப் பின்னால் இத்தகைய எதிர்மறை ஆற்றல்கள் (Negative Energy) […]

பிரிட்டிஷ் ஆபாச பட நடிகையான போனி ப்ளூ (உண்மைப் பெயர்: தியா பில்லிங்கர் – 26), தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும், அதே சமயம் பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. சர்ச்சைகளுக்குப் பெயர் போன இவர், சமீபத்தில் மேற்கொண்ட ஒரு வினோத முயற்சியின் தொடர்ச்சியாகவே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி, சுமார் 400 ஆண்களுடன் பாதுகாப்பு இல்லாத உடலுறவு கொண்டு உலக […]

மதுரையைச் சேர்ந்த 26 வயதான ஷேக் என்பவர், சென்னை முகப்பேறு பகுதியில் தங்கி பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு மதுபோதையில் இருந்த இவர், அங்கு சாலையோரம் தங்கி இருந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண் அதற்குச் சம்மதிக்காமல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஷேக், தற்காப்பிற்காக போராடிய அந்தப் பெண்ணை நிலைகுலையச் செய்யும் அளவுக்குச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். பெண்ணின் […]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை சுற்றி இத்தனை ஆண்டுகாலமாகப் பின்னப்பட்டிருந்த மர்ம முடிச்சுகளுக்கு விடையளிக்கும் வகையில், கமுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சசிகலா மனம் திறந்துப் பேசியுள்ளார். தன் மீது சுமத்தப்பட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் கழித்த அந்த 75 நாட்களின் உண்மையான பின்னணி குறித்து அவர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே, சென்னை மெட்ரோ ரயில் தொடக்க விழாவின் போதே அவர் […]

தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நிலவிய கடும் பனிப்பொழிவு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. இந்தப் பனியின் தாக்கம் குறைவதற்குள்ளாகவே, தற்போது மார்ச் முதல் வாரத்தில் இருந்தே கோடை வெயில் தனது விஸ்வரூபத்தை எடுக்க தயாராகிவிட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் என்றும், வழக்கத்திற்கு மாறாக அக்டோபர் மாதம் வரை வெப்பம் […]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம், தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புயலை கிளப்பியுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு பொதுமேடையில் அதிரடி காட்டிய சசிகலா, அதிமுகவின் தற்போதைய தலைமை மற்றும் உட்கட்சிப் பூசல்கள் குறித்து பரபரப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளார். தனது உரையில், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிகாரத்தின் மீதான ஆசையில் தான் பொதுச்செயலாளர் பதவியை ஏற்கவில்லை என்றும், தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே அந்தப் […]

சென்னை திருவல்லிக்கேணியில், முருகப்பெருமானின் ‘8ஆம் படை வீடு’ என்று பக்தர்களால் அழைக்கப்படும் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. ஆன்மீக ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த ஆலயத்தில் வழிபடுவது, ஒருவரது விதியையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது என்பது தொன்றுதொட்டு நிலவி வரும் நம்பிக்கையாகும். வரலாற்றுப் பின்னணி : மிகவும் பழமையான இந்தக் கோயிலின் கட்டுமானத்திற்காக, பச்சையம்மாள் என்ற பெண்மணி தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். இங்கு முருகப்பெருமான் […]

மாசி மாதத்தின் முழு நிலவு தினமான பௌர்ணமியும், மகம் நட்சத்திரமும் கைகோர்க்கும் ‘மாசி மகம்’ திருநாள், ஆன்மீக ரீதியாக பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வானியல் மற்றும் சாஸ்திர விதிகளின்படி, சந்திர பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் இந்த வேளையில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவானும் மகம் நட்சத்திரத்திற்குள் நுரைக்கும் நிகழ்வையே நாம் ‘மகாமகம்’ எனப் போற்றிக் கொண்டாடுகிறோம். ராஜ வம்சத்தினர் மற்றும் பேரரசர்கள் பிறக்கும் நட்சத்திரமாக மகம் […]