வங்கக்கடலில் இன்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்.27-ம் தேதி புயலாக வலுப்பெறக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, அதற்கு அடுத்த 24 மணி […]

நாம் எந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும்போதும்.. நம் மனதில் தோன்றும் முதல் சந்தேகம்.. அதன் பேட்டரியை அகற்ற முடியுமா என்பதுதான். இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை அகற்ற முடியும். எனவே.. தரை தளத்தில் மட்டுமல்ல, நம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ எங்கும் இதை சார்ஜ் செய்யலாம்.. இந்த ஸ்கூட்டரில் 2.3 kWh பேட்டரி உள்ளது. இது 3.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகும். மேலும்.. இது 90 கிலோமீட்டர் மைலேஜ் […]

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்தியநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.. அந்த மனுவில் “ சென்னை தி நகர் தொகுதியில் மொத்தமாக வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு, திமுகவுக்கு ஆதரவாக சேர்க்கப்பட்டுள்ளது.. திமுகவுக்கு ஆதரவாக சுமார் 13,000 அதிமுக ஆதரவாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.. […]

நட்பை ஒரு பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யவோ, அடைத்து வைக்கவோ அல்லது தாக்கவோ உரிமமாக கருத முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு முன்ஜாமீன் வழங்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.. பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பிரிவு 4 உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன்ஜாமீன் கோரி அந்த நபர் […]

பத்ம ஸ்ரீ விருது பெற்ற விளம்பரத் துறையின் ஜாம்பவானான பியூஷ் பாண்டே இன்று காலை காலமானார்.. அவருக்கு வயது 70.. இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவர் கோமாவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலான தனது தொழில் வாழ்க்கையில், இந்திய விளம்பரத் துறையில் ஏராளமான ஐகானிக் விளம்பர பிரச்சாரங்களுக்குப் பின்னால் இருந்தவர் ஆவார்.. பியூஷ் பாண்டேவின் சகோதரி இலா அருண் ஒரு அறிக்கையில் அவரது மறைவை உறுதிப்படுத்தினார். அவர் […]

மத்தியப் பிரதேச மாநிலத்தில், தீபாவளி கொண்டாட்டங்களின் போது 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்களில் பலத்த காயம் அடைந்ததாகவும், 10 பேர் பார்வை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இதையடுத்து கால்சியம் கார்பைடு துப்பாக்கிகளை விற்பனை செய்தல், வாங்குதல் மற்றும் சேமித்து வைப்பதற்கு மத்திய பிரதேச அரசு முழுமையான தடை விதித்துள்ளது. பட்டாசுகளின் சத்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கால்சியம் கார்பைடு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி வெடிக்கும் துப்பாக்கிகளை பயன்படுத்தியதால் பல […]