நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தனியார் தேயிலை எஸ்டேட் ஒன்றில், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கணவன் ஜெகதீஸ் குர்ரே – மனைவி சிமாதேவியை (35) ஆகியோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த எஸ்டேட் குடியிருப்பில் இருவருமே கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிமாதேவியைக் காணவில்லை என்று அவரது கணவர் […]

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி, சமீபத்தில் ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அந்த சிறுமி 45 நாட்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் சொன்ன தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், வீட்டிற்கு வந்து சிறுமியிடம் விசாரித்தார். அப்போது, அதிர்ச்சி தகவல் வெளியானது. பொதுவாக […]

தேனி மாவட்டத்தை சேர்ந்த சக்ரவர்த்தி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி, கொடைக்கானலின் மலைப் பகுதிக்குக் குடியேறினார். அங்கு விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்த சக்ரவர்த்திக்கு, ஸ்பென்ஸி ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. ஸ்பென்ஸிக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் இருந்தபோதிலும், நாளடைவில் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் விவசாயத் தோட்டங்களில் தனிமையில் சந்தித்து வந்தனர். நாட்கள் செல்ல […]

தங்கம் விலை இன்று ஒரே நாளில் காலை ரூ.240 மாலை ரூ.480 என மொத்தம் ரூ. 720 உயர்ந்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் […]

ஆடம்பரமான திருமணத்திற்குப் பிறகு, தனது கணவரின் வீட்டிற்கு வந்த மணப்பெண், நகைகள், பணத்தை திருடிவிட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் ராஜஸ்தானின் கிஷன்கரில் நடந்தது.. திருமணத்திற்குப் பிறகு மணமகள் கிஷன்கரில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு சென்றார்.. அங்கு சென்றதும், தனது குடும்பத்தில் உள்ள ஒரு விசித்திரமான வழக்கத்தைப் பற்றி அவரிடம் கூறினார். அதாவது முதல் இரவில் கணவனும் மனைவியும் ஒன்றாகத் தூங்கக்கூடாது என்று அவர் […]

ஜோதிடத்தில், சனி கிரகம் நீதி மற்றும் கர்மாவின் அதிபதியாகக் கருதப்படுகிறது. இந்த கிரகம் மிக மெதுவாக நகர்ந்தாலும் (ஒரு ராசியில் சுமார் 2.5 ஆண்டுகள்), தனிநபர்களின் வாழ்க்கையில் அதன் செல்வாக்கு வலுவாக உள்ளது. தற்போது, ​​சனி குருவின் ராசியான மீனத்தில் உள்ளது. ‘பிரத்யுதி யோகம்’ உருவாக்கம் அக்டோபர் 11, 2025 அன்று, செல்வம், அழகு மற்றும் ஆடம்பர வாழ்க்கையின் கிரகமான சனி மற்றும் சுக்கிரன், ஒன்றுக்கொன்று எதிர் திசைகளில் இருக்கும். […]