fbpx

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிராமங்களில் உள்ள நிலங்களின் வகைகள், விளையும் பயிர்களின் விவரம், நிலவரி விவரம், பிறப்பு, இறப்பு விவரம், முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு வழங்கும் …

RCB VS PBKS: ஐபிஎல் தொடரின் 34 ஆவது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு 9.30க்கு தொடங்கியது. மழை பெய்ததன் காரணமாக போட்டி நடைபெறும் சின்னச்சாமி மைதானத்தில் மழை நீர் தேங்கியது. எனவே, இரவு 7.30க்கு தொடங்க வேண்டிய போட்டி தாமதமானது. பின்னர் மைதானத்தில் தேங்கியிருந்த மழை நீர் அகற்றப்பட்டதை தொடர்ந்து …

தென்காசி மாவட்டத்தின் இயற்கை வளம், ஆன்மீகச் சுழற்சி, பழங்காலத் தெய்வ நம்பிக்கைகள் இவை அனைத்தையும் ஒரே இடத்தில் சந்திக்கச் செய்யும் புனிதத் தலம் தான் சொரிமுத்தையாண்டவர் கோயில். கடையநல்லூரை அண்டிய குமரலிங்கபுரம் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயில், ஆயிரக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைகளுக்கு சான்றாக விளங்குகிறது. இயற்கையின் மடியில் மலைச்சூழலுடன் அமைந்த இந்த கோயில், மரபு, …

சமூக வலைதள கருத்தியல் உரையாடல்களுக்காக நிர்வாகிகளுக்கு பயிற்சியளிக்க, மாவட்டத்துக்கு ஒரு துணை அமைப்பாளரை தேர்வு செய்ய விண்ணப்பிக்கும்படி இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கருத்தியல் உரையாடல், ஆக்கப்பூர்வமான விவாதம், அவதூறுகளை முறியடித்தல் என்று அரசியல் செயற்பாடுகள் நிகழும் களமாக சமூக வலைத்தளங்கள் …

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான GST சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் வரும் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான GST சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் …

இந்த தொழில்நுட்ப காலகட்டத்தில் ஒரு சிலர் ஜாதகம் மற்றும் ஆன்மீகம் போன்றவற்றை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பல விஷயங்களை துணிந்து செய்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் ஏதேனும் ஒரு பொருள் வாங்குவதாக இருந்தாலும் கூட, ஜோதிட சாஸ்திரத்தின்படியும், ஆன்மீக சாஸ்திரத்தின்படியும் ஆராய்ந்து வாங்குவார்கள்.

அந்த வகையில் ஆன்மீக சாஸ்திரத்தின்படி, சில விஷயங்களை செய்யக் …

PhonePe: மின்சார பில் தேதி, மொபைல் ரீசார்ஜ் அல்லது வேறு ஏதேனும் முக்கியமான கட்டணத்தை மறந்துவிடும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இப்போது கவலைப்படத் தேவையில்லை. உங்களுடைய இந்தப் பிரச்சனையை ஒரு நொடியில் தீர்க்கும் ஒரு அம்சத்தை PhonePe அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது காலண்டரை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டிய அவசியமில்லை, நினைவூட்டல்களை அமைக்கும் தொந்தரவும் இல்லை.…

ஒவ்வொரு ஆண்டும் வைசாக மாத சுக்ல பக்ஷத்தின் மூன்றாம் நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இன்று சுப காரியங்களைச் செய்வதற்கு குறிப்பிட்ட நேரம் தேவையில்லை. அதனால்தான் இதை இந்து மதத்தில் அற்புதமான முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம், அட்சய திருதியை ஏப்ரல் 30 ஆம் தேதி வருகிறது.

என்னென்ன பொருட்களை வாங்கலாம்? அட்சய திருதியை …

2024-25-ம் நிதியாண்டில் சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், 74,332 பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 2025 மார்ச் 31-ம் தேதி வரை சென்னை மண்டலத்தில் …

இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கு ஆண்ட்ராய்டு செல்போன்களின் வருகையே முக்கிய காரணமாகும். இதனால் குழந்தைகளுக்கு மனச்சோர்வு, பயம் , கவலை மற்றும் எரிச்சல் உணர்வு போன்ற மனரீதியான பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.. ஆன்லைன் கேம், யூடியூப் வீடியோ, சமூக …