தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், கூட்டணி கணக்குகளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் அரசியல் அரங்கில் அனலை கிளப்பியுள்ளன. குறிப்பாக, பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தற்போது தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவும் இழுபறி, இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் விழுந்துள்ளதை காட்டுகிறது. இந்த சூழலில், விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகத்துடன்’ காங்கிரஸ் கட்சி ரகசிய பேச்சுவார்த்தைகளைத் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.. நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் நல்லகண்ணு மறைவுக்கு உருக்கமாக இரங்கல் […]
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான திருப்பமாக, 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி முடிவை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார். 3 தசாப்தங்களுக்கும் மேலாகத் தன்னோடு நிழலாகத் தொடர்ந்து வரும் விசுவாசமிக்கத் தொண்டர்களுக்கும், கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளுக்கும் வாய்ப்பளிப்பதே காலத்தின் கட்டாயம் என்று அவர் கூறியுள்ளார். கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் தன்னை முழுமையாக […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.. நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் நல்லகண்ணு மறைவுக்கு உருக்கமாக இரங்கல் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்திற்கு நல்லகண்ணுவின் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. நாளை மாலை […]
எளிமை, தியாகம், நேர்மைக்கு பெயர் பெற்ற முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு இன்று காலமானார்.. இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்கி, விவசாயிகள் உரிமைப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் மற்றும் கனிம வளக் கொள்ளைக்கு எதிரான எதிர்ப்பு வரை, தனது வாழ்நாளின் பெரும் பகுதியை போராட்டங்களுக்கும் சிறை வாழ்க்கைக்கும் அர்ப்பணித்தவர் தோழர் நல்லகண்ணு. அரசியல் எல்லைகளைத் தாண்டி, பல்வேறு கட்சித் தலைவர்களாலும் “தோழர் ஆர்.என்.கே” என மரியாதையுடன் அழைக்கப்பட்டவர் தான் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.. அவர் வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.. அவருக்கு தலையில் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.. பின்னர் சிகிச்சை முடிந்து வீடு […]
நீங்கள் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிட்டிருந்தால் அல்லது உங்களிடம் ஏற்கனவே ரேஷன் கார்டு இருந்தால், உங்களுக்கான எச்சரிக்கை இங்கே. ஏப்ரல் 1, 2026 முதல் கடுமையான விதிகளை அமல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விதிகளின் நோக்கம், ரேஷன் கார்டு பட்டியலிலிருந்து தகுதியற்றவர்களை நீக்கி, நன்மைகள் உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதாகும். எனவே, ரேஷன் கார்டு முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் 2026 […]
தவெக தலைவர் விஜய் நேற்று முன் தினம் வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.. அப்போது ஜல்லிக்காட்டு காளையை தமிழக அரசியல் களத்துடன் ஒப்பிட்டு விஜய் குட்டிக்கதை ஒன்றையும் சொன்னார்.. அதாவது ஆக்ரோஷத்துடன் இருந்த ஜல்லிக்கட்டு காளையை யாராலும் அடக்க முடியாத போது, ஒரு சின்ன பையன் புல்லுக்கட்டை காட்டி அடக்கினான் என்றும், அந்த சின்னப்பையன் தான் தவெக எனவும் கூறினார்.. அந்த ஜல்லிக்கட்டு காளை […]
மார்பக புற்றுநோய் ஒரு கட்டியுடன் தொடங்குகிறது என்று பலர் நினைக்கிறார்கள். இது ஓரளவு உண்மைதான் என்றாலும், தோலின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் மூலமாகவும் இந்த நோயைக் கண்டறிய முடியும். பல சந்தர்ப்பங்களில், முதலில் கட்டி இருக்காது. ஒரு கட்டி தோன்றுவதற்கு பல மாதங்கள் ஆகலாம், இது நோயறிதலை தாமதப்படுத்தும் என்று டாக்டர் சந்திரகாந்த் எச்சரிக்கிறார். மார்பகப் புற்றுநோயின் 5 முக்கிய அறிகுறிகள் இங்கே.. தோலின் நிறம் மற்றும் அமைப்பு மாற்றங்கள்: […]

