fbpx

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இனி ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன. அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் புதிய வகை கொரோனா …

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் சிங்கம் 2, இந்த திரைப்படத்தில் தூத்துக்குடி கடல் வழியாக போதை பொருள் கடத்தும் கும்பலை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து தண்டனை வாங்கித் தருவார் போலீஸ் அதிகாரியான சூர்யா.

இது போன்ற சம்பவங்கள் எல்லாம் திரைப்படத்தில் தான் நடக்கும் என்று நாம் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இது …

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Engineer- I, Trainee Engineer – Iபணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் …

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினrரின் ஆதரவையும், பாதுகாப்பையும் பெறுவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு, பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது. அத்தகைய திட்டங்களில் ஒன்று (பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana) ஆகும்.. இத்திட்டம் தொழிலாளர்களின் வயதான காலத்தில் ஓய்வூதிய பலன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் …

இன்று சணல் பொருட்கள் குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

சணல், சுற்றுச்சூழலுக்கேற்ற இயற்கை பொருள் மேம்பாட்டிற்கு பொறுப்பு வகிக்கும் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சணல் கழகம், பல்வேறு செயல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொல்கத்தாவில் உள்ள தேசிய சணல் கழகம் சார்பில் இன்று 12 மணி அளவில் சென்னை …

மகன் திருந்த வேண்டும் என்பதற்காக சாமிக்கு மாலை போட சொன்ன தாயை, குடிக்க பணம் கேட்டு குத்திக் கொன்ற மகன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் அப்புனு (50). காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணகி (45). இவர்களுக்கு அஜய் (எ) லூசு …

விதவைப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, ரூ.7.50 லட்சம் பணத்தையும் ஏமாற்றிய காவலர் கைது செய்யப்பட்டார்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த கீழசுப்பராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதா (39). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், தனது இரண்டு குழந்தைகளை வளர்ப்பதற்காக காய்கறி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த …

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டிக்கொள்ள ஏழைகளுக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு ரூ.2.5 லட்சம் வழங்கப்படும். முதலில் ரூ.50 ஆயிரம் தரப்படும். அந்த பணத்தை கொண்டு கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். அதை அதிகாரிகள் சரிபார்த்த பிறகு, அடுத்த தவணையாக …

தமிழ்நாடு அரசுத்துறைகளில் ஷெட்யூல்ட் வகுப்பினருக்கான 10,402 காலிப்பணியிடங்களை 3 மாதங்களில் நிரப்ப வேண்டும் என்று ஷெட்யூல்ட் வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத்தலைவர் திரு அருண் ஹல்தார் அறிவுறுத்தியுள்ளார்.

ஆயத்தீர்வைத் துறை, உள்துறை ஆகியவற்றில் அதிகபட்சமாக 6841 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், எரிசக்தித்துறையில் 228 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார். இதற்கான …

பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்படுள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்தவகையில், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்.5ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் …