ஆபாச நட்சத்திரமாக ஆசைப்பட்ட ஒரு இளைஞன், தனது சொந்த மனைவியின் அந்தரங்க வீடியோவைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் ஆபாச நட்சத்திரமாக ஆசைப்பட்ட ஒரு இளைஞன், தனது சொந்த மனைவியின் அந்தரங்க வீடியோவைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் தற்போது தலைமறைவாக உள்ளார், […]

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் 17 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று ரூ.1,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் சுமார் 1 கோடியே 13 லட்சம் பெண்கள் இந்த உரிமைத் தொகையைப் பெற்றுப் பயனடைந்து […]

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக ரஜினிகாந்த் வலம் வருகிறார்.. 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜினி முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.. தற்போது 75 வயதாகும் ரஜினிகாந்த் தனது துள்ளலான நடிப்பு, ஸ்டைலான நடிப்பு மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.. பாக்ஸ் ஆபிஸாகவும், ரெக்கார்டு மேக்கராகவும் இருந்து வருகிறார்.. அதனால் தான் அவருக்கு அதிக […]

சென்னையில் 12ஆம் வகுப்பு படித்து வரும் எஸ்தர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவியின் தாயார், தனது தோழி கற்பகத்திற்கு உதவுவதற்காக மகள் எஸ்தரை நகை எடுத்துச் செல்லும்படி அனுப்பியுள்ளார். கிழக்கு தாம்பரம் அருகே கற்பகத்தின் மகள் சந்தியாவை சந்தித்த எஸ்தர், இருவரும் சேர்ந்து நகையை அடமானம் வைத்து ரூ.30,000 பெற்றுள்ளனர். அதன் பிறகு, சந்தியா, எஸ்தரை இரும்புளியூரில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த சந்தியாவின் தந்தை சங்கர், […]

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் கடந்த 2005இல் திருமணம் செய்து கொண்ட ராஜேஷ் குமார் – பிரியா தேவி தம்பதியினரின் மகள்தான் அஞ்சலி. 2023இல் கணவர் ராஜேஷ் திடீரென நெஞ்சு வலியால் உயிரிழந்த பிறகு, குடும்பம் நிலைகுலைந்தது. ஆனால், சில மாதங்களிலேயே பிரியா, தன்னுடன் பணிபுரிந்த விக்ரம் சிங்கை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தனது 16 வயதில் மாற்றாந்தந்தையை ஏற்றுக் கொள்ள முடியாமல் அஞ்சலி மனதளவில் தவித்துள்ளார். கடந்த […]

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில், 7 வயது சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை முயற்சி செய்யப்பட்ட பின்னர், அந்தரங்க உறுப்பில் இரும்புக் கம்பி சொருகப்பட்டதால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 4ஆம் தேதி காலை, ஜஸ்டின் பகுதியில் உள்ள அட்கோட் என்ற இடத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் சிங் தேஜ் என்ற நபர் இந்த தாக்குதலை […]