தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசமை இன்று சென்னை தி.நகரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாடு அணியா டெல்லி அணியா என்று ஸ்டாலின் கேட்கிறார்.. டெல்லி என்றாலே ஸ்டாலினுக்கு பயம் வந்துவிடுகிறது.. ஸ்டாலின் […]

வீடு சுத்தமாக இருக்கும்போது மட்டுமே மனம் அமைதி கொள்கிறது. இருப்பினும், வீட்டைப் பெருக்குவது என்பது வெறும் தூய்மை சார்ந்த விஷயம் மட்டுமல்ல. வாஸ்து சாஸ்திரத்தின்படி, இது நம் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் ஒரு செயல்முறையாகும். நம் வீட்டின் செல்வம் என்பது குப்பையைப் பெருக்கும் திசை, நேரம் மற்றும் முறையைப் பொறுத்தே அமைகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் எட்டு திசைகள் உள்ளன. குருஜியின் அறிவுறுத்தல்களின்படி, வீட்டைப் பெருக்கும்போது குறிப்பிட்ட ஒரு […]

தமிழக தலைமை செயலாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.. அதன்படி தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளராக இருந்த முருகானந்தத்தை மாற்றி சாய்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் ஆயுதப்படை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை மாற்றப்பட்டு சந்தீப் மிட்டல் நியமனம் […]

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.. சமீபத்தில், தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளன. பொதுத்துறை பெட்ரோலிய விநியோக நிறுவனங்களும் பிரீமியம் பெட்ரோல் மற்றும் வணிக டீசலின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன. இருப்பினும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைத் தீர்மானிப்பதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரிகள், கூடுதல் வரிகள் (cesses) மற்றும் மதிப்பு கூட்டு வரி (VAT) ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை […]

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப பிறகு மீண்டும் தாக்குதல் நடைபெற்று வருகிறது.. ஈரானின் லவான் தீவில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியது. இருப்பினும், இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்று அது […]

தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சதவெக தலைவர் விஜய் இன்று நெல்லையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக சாடினார்.. மேலும் “ 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழக்கமான தேர்தல் இல்லை.. இது ஒரு அதிசய தேர்தல்.. நம்ம தவெக ஆட்சி அமைந்தால் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் நல்லா இருப்போம்.. விவசாயிகள், மீனவர்கள் நல்லா […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது. ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று […]