இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில், ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது பலர் ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகியுள்ளனர். இந்நிலையில், சில நேரங்களில் நம் மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்ய முடியாமல் போகும். அப்படி நீண்ட நாட்களுக்கு சிம்மை ரீசார்ஜ் செய்யாவிட்டால், அந்த நிறுவனம் சிம்மை பிளாக் செய்துவிடும்.
சிலர் பல்வேறு தேவைகளை நிர்வகிக்க …