வாகனங்கள் மற்றும் எஃகு போன்ற முக்கியத் தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து, மாநிலங்களுக்கான வணிக எல்.பி.ஜி கேஸ் விநியோகத்தை, 70 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தொடரும் மோதல்களுக்கு மத்தியில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மற்ற அத்தியாவசியத் துறைகளுக்கு ஆதரவளிக்கும் எஃகு, வாகனங்கள், ஜவுளி, சாயங்கள், இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற அதிக தொழிலாளர் தேவைப்படும் தொழில்களுக்கு இந்த கூடுதல் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கணவன்-மனைவிக்கு இடையேயான வாய்வழி மற்றும் ஆசனவாய் உடலுறவு உள்ளிட்ட பாலியல் செயல்களை, இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 377-இன் கீழ் “இயற்கைக்கு மாறான குற்றங்களாக” வழக்குத் தொடர முடியாது என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி மிலிந்த் ரமேஷ் பட்கே, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375-இன் கீழ் பாலியல் வன்கொடுமை என்பதன் விரிவான வரையறை மற்றும் தற்போதுள்ள நீதித்துறை முன்னுதாரணங்களின் அடிப்படையில் சட்ட நிலைமையை […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, ராமதாஸ் – சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. அந்த வகையில் தொகுதி பங்கீட்டை […]
துப்பறிவாளன், இரும்புத்திரை, நட்பே துணை போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்தவர் ரஞ்சனா நாச்சியார்.. பாஜகவில் இருந்த இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தவெகவில் இணைந்தார்.. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய்யை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.. தனது விவாகரத்து குறித்து பேசிய விஜய் அதெல்லாம் ஒர்த் இல்லை என்று பேசியிருந்தார்.. 27 ஆண்டுகள் குடும்பம் நடத்திய மனைவி ஒர்த்தே இல்லை என்றூ விஜய் கூறியதை […]
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும், தமாகாவுக்கு 5 தொகுதிகளும், ஐஜேகேவுக்கு 2 தொகுதிகளும், புரட்சி பாரதம், தமிழக முன்னேற்றக் கழகம் கட்சிகளுக்கு தலா ஒரு […]
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் ஏறக்குறைய ஒரு மாதமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் மற்றொரு இராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் நிலவி வந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார். “பிரதமர் மோடி அவர்களே, நாம் இருவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தப் மோதலுக்கு ஒரு தீர்வைக் காண முடியும்,” என்று டிரம்ப் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் […]
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும், தமாகாவுக்கு 5 தொகுதிகளும், ஐஜேகேவுக்கு 2 தொகுதிகளும், புரட்சி பாரதம், தமிழக முன்னேற்றக் கழகம் கட்சிகளுக்கு தலா ஒரு […]
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று முடிந்துள்ளது.. விரைவில் தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. இதனிடையே என்.டி.ஏ கூட்டணியில் விஜய் இணைய […]
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டங்களால், எரிபொருள் விலைகள் குறித்த உலகளாவிய விவாதம் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக, பலர் பெட்ரோலை பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பி சேமித்து வருகின்றனர். ஆனால், இந்த முறையில் பெட்ரோலை சேமிப்பது சட்டத்திற்கு எதிரானது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில், பெட்ரோலின் விற்பனை, சேமிப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவை 1934 ஆம் ஆண்டின் பெட்ரோலியச் சட்டம் மற்றும் 2002 ஆம் ஆண்டின் பெட்ரோலிய விதிகள் ஆகியவற்றால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. […]
இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும், அத்தகைய எந்தவொரு திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வியாழக்கிழமை தெரிவித்தார். தற்போதைய உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில், மக்கள் அமைதியாக இருக்குமாறு அரசு வலியுறுத்தியதுடன், இதுபோன்ற நேரத்தில் வதந்திகளைப் பரப்புவது பொறுப்பற்றது மற்றும் தீங்கு விளைவிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகளாவிய நிலைமை நிலையற்றதாகவே உள்ளது என்றும், “எரிசக்தி, விநியோகச் சங்கிலிகள் மற்றும் […]

