fbpx

இணையதளத்தில் வைரலாக வேண்டும் என்பதற்காக பலர் பல விதமான காரியங்களை ட்ரெண்டாகி வருகின்றனர். வைரலாக வேண்டும் என்று அவர்கள் செய்யும் சில விஷயங்கள் சமயங்களில் அவர்களின் உயிரையே பறித்து விடுகிறது. சில வீடியோக்கள் நம்மை இரவில் தூங்க விடாமல் செய்யும் அளவிற்கு மயிர்கூச்சரிய வைக்கும் பயத்தை கிளப்புகிறது. அப்படி நம்மை பதைபதைக்க வைக்கும் வீடியோ ஒன்று …

நடிகர் விஜய் தான் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி மற்றும் கட்சி பாடலை கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அறிமுகம் செய்து வைத்தார். மேலும், கட்சியின் மாநில அளவிலான மாநாட்டிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செப்டம்பர் 23-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் …

அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2025 -ஆம் ஆண்டு ஜீலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் (NCVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private …

சென்னை சிக்னல்களில் ஹாரன் சத்தம் அதிகமாக இருந்தால் சிவப்பு சிக்னல் மாறாதாம். அமைதியாக இருந்தால் மட்டுமே பச்சை சிக்னல் விழுமாம். இந்த புதிய நடைமுறை குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் தான் இந்த ஒலி மாசு அதிகமாக இருக்கிறது. முதற்கட்டமாக ஒலி மாசு …

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் 70 வயது கடைக்காரர் ஒருவர் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சம்பவத்தன்று மளிகை பொருட்கள் வாங்குவதற்காக 10 வயது சிறுமி கடைக்கு சென்றுள்ளார். அந்த கடையை 70 வயதுடைய முதியவர் ஒருவர் நடத்தி வருகிறார். கடைக்கு சென்ற சிறுமியிடம் …

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு கணிசமான லாபம் கிடைத்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் உயர்வால், நுகர்வோர்களும் லாபம் அடையும் வகையில் விலை குறைப்பை அமல்படுத்துவது குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் …

மதுரை மாவட்டத்தில், காலியாக உள்ள மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்களுக்கான தகுதிகள்:

மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சாரா) – ஊரக வளர்ச்சி / சமூக பணி / பண்ணை சாராத வாழ்வாதார வணிக …

கொரோனா தொற்று காலங்களில் இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான பகுதிகளில், மக்களின் நலன் கருதி வீட்டில் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பல கார்ப்பரேட் அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் தொற்று அதிகரிக்காமல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது படிப்படியாக வீட்டில் இருந்து வேலை செய்வது ஒரு …

பெரும்பாலான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் குறிப்பாக காலை உணவில் அதிகம் பயன்படுத்தும் ஒன்றாக வெண்ணெய் இருக்கிறது. இதில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்ஸ்களான ஏ, ஈ மற்றும் கே2 ஆகியவை உள்ளன. இவை நம்முடைய பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவிர இவை பார்வை ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடலின் நோய் …

மத்தியப்பிரதேச மாநிலத்தில், பட்டப்பகலில் நடுரோட்டில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அறங்கேறியுள்ளது. கொடூரத்தின் உச்சமாக இச்சம்பவத்தை தடுக்கமால் பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகர காவல் நிலையத்திற்கு செப்டம்பர் 4 ஆம் தேதி பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார். அந்தப் புகாரில், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய …