பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளுக்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ 21 ஆம் நூற்றாண்டின் கால் பகுதி கடந்துவிட்டது. இது அடுத்த கால் பகுதியின் தொடக்கம். வளர்ந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைவதற்கான இந்த 25 ஆண்டுகளின் முக்கிய காலகட்டம் தொடங்கியுள்ளது. இந்த நூற்றாண்டின் இரண்டாவது கால் பகுதியின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் […]

சிறுநீரகங்கள் நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். இரத்தத்தில் உள்ள கழிவுகளையும் அதிகப்படியான நீரையும் வடிகட்டி, சிறுநீர் வடிவில் வெளியேற்றுவதுதான் இவற்றின் முக்கியப் பணி. திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையைப் பராமரிப்பதிலும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும், எலும்புகள் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களுக்குத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்வதிலும் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, இவை ஆரோக்கியமாக இல்லாவிட்டால், பல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அப்படியானால், […]

நீங்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஒரு பாதுகாப்பான அரசு வேலையைத் தேடுகிறீர்கள் என்றால், இந்திய அஞ்சல் துறை (இந்தியா போஸ்ட்) உங்களுக்காக ஒரு சிறந்த வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது. ஆம்.. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தத் துறை கிராமின் தக் சேவக் (GDS) பதவிகளுக்கான ஒரு மாபெரும் ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மிகச் சிறப்பான அம்சம் என்னவென்றால், தேர்வுக்காக நீங்கள் எந்த எழுத்துத் தேர்வும் எழுத […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

கொலம்பியாவில் ஒரு பெரும் விமான விபத்து நிகழ்ந்துள்ளது. கொலம்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட 15 பேர் பயணித்த இரட்டை எஞ்சின் கொண்ட விமானம் ஒன்று, புதன்கிழமை அன்று வெனிசுலா எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தலைநகர் பொகோட்டாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கோர விமான விபத்தில் விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பணியாளர்களும் உயிரிழந்தனர். இந்த விமானம் கொலம்பியாவின் அரசுக்குச் சொந்தமான சடேனா (Satena) […]

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் அகால மரணத்தால் மாநிலம் துக்கத்தில் மூழ்கியுள்ள நிலையில், ஒரு ஜோதிடரின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நவம்பர் 8, 2025 தேதியிட்ட அந்தப் பதிவில், ஜோதிடர் பிரசாந்த் கினி, 2025 டிசம்பர் முதல் 2026 பிப்ரவரி மாதத்திற்குள் ஒரு முதலமைச்சர் அல்லது மத்திய அமைச்சர் “இறக்கக்கூடும்” என்று கூறியிருந்தார். அந்தப் பதிவில், “முன்னாள் முதலமைச்சராகவோ அல்லது மத்திய அமைச்சராகவோ பணியாற்றிய சில […]

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை – மகன் இடையேயான அரசியல் முரண்பாடுகள் தற்பொழுது பேசுபொருளாகியுள்ளன. ராமதாஸ் ஒரு திசையிலும், அன்புமணி ராமதாஸ் வேறொரு திசையிலும் காய்களை நகர்த்தி வருவது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுகவுடன் கைகோர்க்க அன்புமணி விரும்புவதாக தகவல் கசியும் நிலையில், ராமதாஸ் அவர்கள் திமுகவுடன் நெருக்கம் காட்ட முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், […]

கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 26 வயது ரியா, ஒரு மர்மமான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை கொண்டிருந்தார். இவருக்கு, அர்ஜுன் மற்றும் சௌமிக் என்ற இரு நெருங்கிய நண்பர்கள் இருந்தனர். இவர்கள் இருவருமே ரியாவின் அன்பைப் பெற போட்டியிட்ட நிலையில், ஒரு மழைக்கால இரவில் ரியா ஒரு விபரீதமான சவாலை முன்வைத்தார். “தன்னை அதிக நேரம் மகிழ்ச்சியாக வைத்திருப்பவருக்கே […]

உணவு உண்ட கையோடு குளிக்கச் செல்லும் வழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது. ஆனால், “சாப்பிட்ட உடனே குளிக்கக் கூடாது” என்று நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்வதில் மிகப்பெரிய அறிவியல் உண்மை ஒளிந்துள்ளது. உண்ட உணவு முறையாக செரிமானம் ஆக வேண்டுமானால், இரைப்பையைச் சுற்றி இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். ஆனால், சாப்பிட்டவுடன் குளிப்பது அந்தச் செரிமானச் சங்கிலியைச் சிதைத்து, உடலில் தேவையற்ற உபாதைகளை உண்டாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். […]

காரைக்காலில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் மஸ்தான் சாகிபு வலியுல்லா தர்காவின் 203-வது கந்தூரி விழாவை முன்னிட்டு, நாளை (ஜனவரி 29) அந்த மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும் இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான ‘சந்தனக்கூடு’ ஊர்வலம் இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ளது. இந்தச் சிறப்பு நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், […]