பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கராச்சி சிறையிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளனர். பாகிஸ்தானில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது சிறையின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கராச்சி சிறைச்சாலையில் சுமார் 700 முதல் 1000 கைதிகள் அவர்களது சிறை அறைகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரதான வாயிலின் அருகில் ஒன்று சேர்க்கப்பட்டிருந்தனர். இதனைப் பயன்படுத்தி, அந்தக் கைதிகளில் ஒரு குழுவினர் காவலர்களுக்கு எதிராக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்புக்கும் […]

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து நேற்று அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளியில் நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு ஆட்சியர் அருண் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி காலை […]

திருநங்கை தம்பதியினரின் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில், ‘பெற்றோர்’ என குறிப்பிட்டால் போதும் என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாற்று பாலினத்தவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கே பல போராட்டங்களை சந்தித்து வருகின்றனர். ஒரு குடும்பமாக வாழ விரும்பினாலும், இதில் யார் கணவன்..? யார் மனைவி..? என்கிற கேள்வி எழுகிறது. அதையும் தாண்டி, குழந்தையை தத்தெடுத்து வளர்த்தாலும் கேள்வி எழுகிறது. பாலினங்களில் இரண்டு மட்டுமே இல்லை என்றும் அதை தாண்டி பல பாலினங்கள் […]

பாதாம் ஒரு ஆரோக்கியமான உலர் பழம். அவற்றில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருப்பினும்.. இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அவற்றைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். உலர் பழங்கள் என்றதும் நினைவுக்கு வருவது முந்திரி, பாதாம், திராட்சை. பாதாம் ஒரு சிறந்த உலர் பழம். அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவற்றில் வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், செலினியம், […]

மெக்சிகோ நாட்டில் உள்ள ‘டில்டெபாக்’ (Tiltepec) என்ற ஒரு சிறிய கிராமம் தற்போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு காரணம், இக்கிராமத்தில் மனிதர்கள் முதல் விலங்குகள் வரை யார்க்கும் பார்வை இல்லை என்பதே! இது ஒரு மர்மமான கிராமம், இங்கிருக்கும் ஒருவருக்கும் பார்வை இல்லை என்பதால், இது பார்வையற்றோர் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் அனைவரும் முழுமையாக பார்வையிழந்தவர்கள். புதிய குழந்தைகள் பிறக்கும் போது கண்கள் இயல்பாக இருக்கும், […]

நடிகர் விஜய்யின் ’தமிழன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் பிரியங்கா சோப்ரா. இவர், சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும்போதே அமெரிக்கா பாடகர் லிக் ஜோனாஸை மணந்தார். இப்போது அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா, ஒரு பேட்டியில் கலந்து கொண்டபோது, பாலின எதிர்ப்புகள் மற்றும் நவீன உறவுகள் பற்றி பேசியிருந்தார். இதுதொடர்பான அந்த பேட்டியில், “எந்த ஆணும் தனது மனைவி கன்னியாக இருக்க வேண்டும் […]

கன்னட மொழி குறித்த் கருத்திற்கு கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கமலுக்கு கெடு விதித்துள்ள நிலையில் கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார். கர்நாடகாவில் எந்த இடையூறும் இல்லாமல் தக்லைஃப் படத்தை திரையிட அனுமதிக்க உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தக்லைஃப் படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், கர்நாடகாவில் படம் திரையிடப்படுவதற்கான தடை தொடர்பான கவலைகளை மேற்கோள் காட்டி உயர்நீதிமன்றத்தில் […]

தொழில் முனைவோர்களாக விரும்பும் பெண்கள் உட்பட அனைத்து பெண்களுக்குமே தமிழ்நாடு அரசு பல்வேறு வகையான கடனுதவிகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் கூட, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில், புதிய குழுக்கடன் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுய உதவிக்குழு சார்பில், குழுக்கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வழங்கப்படும். இதற்கு ஆண்டு வட்டி விகிதம் மொத்தமாக 6%ஆக […]

சமீப காலமாக மாரடைப்பால் திடீர் மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவர்களைப் பார்த்தால், ஆரம்ப அறிகுறிகள் இல்லாமல் அவர்கள் உயிரை இழக்கிறார்கள். பொதுவாக இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் மாரடைப்பு ஏற்படுகிறது என்பது தெரியும். ஆனால் இரத்த அழுத்தம் மாரடைப்பை எவ்வளவு அதிகரிக்கிறது தெரியுமா? மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக உயர் இரத்த அழுத்தம் (BP) அதிகரித்து வருகிறது. இந்தப் பின்னணியில்தான் திடீர் மாரடைப்பு மரணங்கள் நிகழ்கின்றன. […]