ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில், ஒரு 14 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெரியாத அந்நிய நபருடன் பேச மறுத்ததற்காகவும், அவனை திட்டியதற்காகவும் பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், சுபாஷ் பார்க் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து […]

தற்போது சுக்கிரனுக்குரிய பூரம் நட்சத்திரத்தில், சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் கேது, சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்களை கொண்டுவர போகிறார். சில முக்கியமான தனிப்பட்ட மற்றும் நிதிச் சிக்கல்களிலிருந்து விடுபடவும், சட்டச் சிக்கல்களிலிருந்து வெளிவரவும் வாய்ப்புள்ளது. மே மாதம் வரை நீடிக்கவிருக்கும் இந்த சுப யோகங்களால், மேஷம், மிதுனம், கடகம், துலாம், தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பல வழிகளில் பலனளிக்கப் போகிறது. மேஷம்: இந்த ராசியின் […]

ஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இந்தியர்களிடையே மிகவும் நம்பகமான முதலீட்டு வழிகளில் தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களும் ஒன்றாகும். இவை குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் உட்பட அனைவருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் முக்கிய ஈர்ப்பு என்னவென்றால், இவை மத்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்டவை. இடர் பற்றிய பயம் இல்லாமல் நிலையான வருமானத்தை ஈட்ட விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வழி என்று கூறலாம். கால வைப்புத்தொகைக்குக் கிடைக்கும் வட்டி விகிதங்கள் […]

ஆயுர்வேதத்தில், பெருங்காயம் வயிற்று வலியை குறைக்கும் ஒரு சக்திவாய்ந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இது வாயு, அஜீரணம் மற்றும் தசைப்பிடிப்புகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஒரு சிட்டிகை பெருங்காயத்தை வெந்நீரில் கலந்து குடிப்பதால் வயிற்று உப்புசம் குறைகிறது. பெருங்காயம் குடல் தசைகளைத் தளர்த்துகிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது. வலியிலிருந்து விரைவான நிவாரணம் அளிக்கிறது. இஞ்சி ஒரு மசாலாப் பொருள் மட்டுமல்ல, வயிற்றுக்கு ஒரு சர்வ நிவாரணியும் கூட. இஞ்சித் தேநீர் அல்லது தேனுடன் கலந்த […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ருத் சோஷியல்’ இல், ஐரோப்பிய தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தில், அமெரிக்கக் கொடியின் வடிவில் கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகியவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டிருந்தது. இந்தப் பதிவில், டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் காட்சியுடன், பிரான்ஸ் அதிபர் எம்யூயல் மக்ரோன், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பிரிட்டன் பிரதமர் […]

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் தனது “அமைதி வாரியம்” (Board of Peace) என்ற தனது புதிய அமைப்பில் சேர மறுப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பிரான்ஸை கடுமையாக தாக்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வைன் மற்றும் ஷாம்பேன் மீது 200 சதவீத சுங்கவரி (tariff) விதிக்கப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதே நேரத்தில், கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் எம்யூயல் மக்ரோன் […]

பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் மத்திய அரசு நாட்டின் விவசாயிகளுக்கு நல்ல செய்தியை வழங்குமா? பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ. 6,000 நிதி உதவி அதிகரிக்கப்படுமா? விவசாயிகளுக்கு வழங்கப்படும் முதலீட்டு உதவியை அதிகரிப்பது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகுமா? தமிழகம், மேற்கு வங்கம் போன்ற பல மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசு […]