புதிய 2026 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில், கோடிக்கணக்கான சாமானிய மக்களுக்கு விலை உயர்விலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பொதுமக்களின் சுமையைக் குறைப்பதற்காக மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தச் செய்தி பெரும் நிம்மதியை அளிக்கும். ஜனவரி 1 முதல் நாட்டில் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகள் ஒரு யூனிட்டிற்கு ரூ.2 முதல் […]

தங்கத்தின் விலை உயர்வு என்பது கடந்த சில ஆண்டுகளாகவே எட்டாக்கனியாக மாறி வரும் நிலையில், வரும் 2026-ஆம் ஆண்டு புத்தாண்டிலும் இந்த விலையேற்ற புயல் ஓயாது எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். திருமண சீசன் தொடங்கிவிட்ட நிலையில், நடுத்தரக் குடும்பங்கள் நகை வாங்க முடியாமல் திணறி வரும் சூழலில், சர்வதேச சந்தை நிலவரங்கள் சாமானியர்களுக்கு சாதகமாக இல்லை என்றே தோன்றுகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் 10 கிராம் […]

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 7 கோடி பிஎஃப் பயனர்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கி உள்ளது.. பிஎஃப் உறுப்பினர்களுக்கான ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.. இனி, ஒரு வேலையை விட்டுவிட்டு மற்றொரு வேலையில் சேரும்போது, ​​வார இறுதி நாட்களும் பண்டிகை விடுமுறை நாட்களும் பணி இடைவெளியாகக் கருதப்படாது. மேலும், இரண்டு வேலைகளுக்கு இடையில் 60 நாட்கள் வரையிலான இடைவெளியும் தொடர்ச்சியான […]

வந்தே பாரத் ரயில்களில் பிராந்திய உணவு வகைகளை அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே. பயணிகளின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், கலாச்சார ரீதியாகப் பொருத்தமான சுவைமிக்க உள்ளூர் உணவுகளை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வே வந்தே பாரத் ரயில்களில் பிராந்திய உணவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி, இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமையல் பாரம்பரியத்தின் சுவையை நேரடியாகப் பயணிகளிடம் கொண்டு சேர்க்கிறது. இதன் மூலம் பயணிகள் தங்கள் ரயில் இருக்கைகளில் அந்தந்த […]