fbpx

சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை ரத்து.

தமிழகத்தில் வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரடியிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பை விட மிக மிக குறைவாக உள்ளன. எனவே வழிகாட்டி மதிப்பு மாற்றியமைக்கப்பட்டது.

மனையிடங்களின் வழிகாட்டி …

கடந்த சில தினங்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45 குறைந்து ரூ.46,960-க்கு விற்பனையாகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,870 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் …

சி.சி.எஸ் விதிகளின்படி, காலமான அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரரின் வாழ்க்கைத் துணை உயிர் வாழ்ந்திருந்தால், குடும்ப ஓய்வூதியம் முதலில் மனைவிக்கு வழங்கப்படுகிறது. மேலும் காலமான அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரரின் வாழ்க்கைத் துணை குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவராக மாறிய பின்னரே, குழந்தைகள், பிற குடும்ப உறுப்பினர்கள் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள்.

ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் …

2024ஆம் ஆண்டின் முதல் மாதமே களைகட்டுகிறது. ஏனென்றால், ஜனவரி 4 முதல் ஜனவரி 23ஆம் தேதிக்குள் மொத்தம் 12 புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. என்னென்ன மாடல்கள் எந்த தேதியில் என்ன விலைக்கு அறிமுகமாகும்? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ரெட்மி நோட் 13 சீரிஸ் (Redmi Note 13 Series): ஜனவரி …

ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்களுக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் பதவிக்காலத்தை பகுதி திருத்தங்களுடன் ஓராண்டுக்கு மத்திய அரசாங்கம் நீட்டித்துள்ளது.

திருத்தப்பட்ட திட்டத்தின் கீழ், 2023-24 நிதியாண்டில் தொடங்கி, மொத்தம் ஐந்து தொடர்ச்சியான நிதியாண்டுகளுக்கு ஊக்கத்தொகை பொருந்தும் என்று கனரக தொழில்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஊக்கத்தொகை அடுத்த நிதியாண்டில் 2024-25 இல் …

டிசம்பர் 31 வரை 8.18 கோடி பேர் வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2023-2024 ஆம் ஆண்டிற்கான வருமான வரியை 31.12.2023 வரை 8.18 கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர், கடந்த ஆண்டில் இதே தேதியில் (31.12.2022) 7.51 கோடி பேர் மட்டுமே …

பெட்ரோல் விலை அதிகரித்த பின்பு எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களின் வருகை நாட்டில் அதிகமாக இருக்கிறது. பெரும்பாலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வந்த நிலையில் டார்க் போன்ற ஒரு சில பெரிய நிறுவனங்கள் எலக்ட்ரிக் மோட்டார் பைக்குகளையும் அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனம் ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் பயணிக்க கூடிய வகையில் புதிய மோட்டார் …

நிலக்கரி அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளி விவரங்களின்படி 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் 25 வரை 2023-24 –ம் நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி ஒட்டுமொத்த சாதனையாக 664.37 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 12.29% வளர்ச்சியைக் காட்டுகிறது.நிலக்கரி ஏற்றுமதியைப் பொறுத்தவரை, 2023 ஏப்ரல் முதல் டிசம்பர் 25 வரை 2023-24-ம் …

இந்தியாவில் இருக்கும் அனைத்து குடிமக்களும் நியாயமான வருமான வரி விதிப்பு முறைகளை பின்பற்றுவதற்காக இந்திய அரசும் வருமான வரி துறையும் கடந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டு தொடரில் வருமான வரி சட்டங்களில் சில மாற்றங்களை கொண்டு வந்தன. இந்த மாற்றங்கள் வருகின்ற நிதியாண்டில் வருமான வரி சமர்ப்பிப்போர்களுக்கு பல தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. பழைய …

கடந்த சில தினங்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் நகை வாங்குவோர் பெரும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். குறிப்பாக, கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் சவரனுக்கு 960 ரூபாய்க்கும் மேல் தங்கத்தின் விலை …