நீங்கள் Netflix, மொபைல் பில்கள், அல்லது இன்ஷூரன்ஸ் பிரீமியங்களுக்கு ஆட்டோபே (Autopay) வசதி பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் இதை கவனிக்க வேண்டும்.. RBI (இந்திய ரிசர்வ் வங்கி) புதிய விதிகளின்படி இந்த வசதிக்கு சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்போது உங்கள் வங்கி எப்போது பணம் தானாகப் பிடிக்கலாம், எப்போது OTP அனுப்ப வேண்டும், எப்போது பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும் என்பதற்கு புதிய நெறிமுறைகள் வந்துள்ளன. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. […]

தங்க கடன்களைப் போலவே, விரைவில் மக்கள் தங்கள் அவசர நிதி தேவைகளுக்காக வெள்ளிக்கு ஈடாக கடன்களைப் பெற முடியும். உங்கள் வீட்டில் வெள்ளி நகைகள் அல்லது நாணயங்கள் இருந்தால், அவை இப்போது உங்களுக்கு விரைவாக நிதி திரட்ட உதவும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு, வெள்ளி அடமானக் கடன்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது. RBI தனது […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின இனத்தைச்‌ சார்ந்த விவசாயிகளின்‌ கால்நடைகளுக்குத்‌ தேவைப்படும்‌ தீவனப்புல்‌ வளர்க்க ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மதிப்பீட்டில்‌ விதைத்‌ தொகுப்பு மற்றும்‌ புல்கடணைகள்‌ கால்நடை அறிவியல்‌ பல்கலைக்கழகம்‌ ஆவின்‌ நிறுவனம்‌ மூலம்‌ ரூ.1.00 கோடி மதிப்பில்‌ வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின விவசாயிகளின்‌ பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்‌ வகையில்‌ கால்நடைகளுக்கு தேவைப்படும்‌ தீவனப்புல்‌ வளர்க்க விதை தொகுப்பு மற்றும்‌ புல்கறணைகள்‌ பெறும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ விண்ணப்பதாரர்‌ […]

பான் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கான காலக்கெடுவை பலமுறை நீட்டித்துள்ளது. டிசம்பர் 2024 வரை அபராதம் இன்றி பான்-ஆதார் இணைக்க அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், சிலர் இன்னும் இதனைச் செய்யவில்லை. பெரும்பாலான வரி ஏய்ப்பாளர்கள் (tax evaders) இந்த இணைப்பைப் புறக்கணிப்பதாகத் தெரிய வந்துள்ளது. அபராதத்துடன் கூடிய கடைசி வாய்ப்பு பான் அட்டையுடன் ஆதார் எண்ணை ரூபாய் 1,000 அபராதத்துடன் இணைப்பதற்கான கடைசித் தேதி டிசம்பர் […]

OTT தளங்கள் கிடைத்தாலும், திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியே தனி தான். ஆனால் இலவசமாக திரைப்பட டிக்கெட்டுகளைப் பெற வாய்ப்பு இருந்தால் எப்படி இருக்கும்? திரைப்பட டிக்கெட்டுகளில் சலுகைகளை வழங்கும் சில கிரெடிட் கார்டுகளின் விவரங்களை இப்போது பார்ப்போம். BookMyShow இல் திரைப்பட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு HDFC டைம்ஸ் கார்டு சரியான தேர்வாகும். இந்த அட்டையைப் பயன்படுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்தால், டிக்கெட்டில் ரூ. 150 வரை […]

ஓய்வுக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியத் திட்டத்தை அனைவரும் இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும். அது அவர்களுக்கு நிதி சுதந்திரத்தை அளிக்கும். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) ஜீவன் சாந்தி பாலிசியைக் கொண்டு வந்துள்ளது. இது ஒரு சிறந்த பாலிசி. இது உங்களுக்கு ஓய்வுக்குப் பிறகு உத்தரவாதமான வருமானத்தை வழங்கும். நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான LIC, உங்கள் எதிர்கால நிதித் தேவைகளுக்கு பாதுகாப்பான விருப்பங்களை வழங்குகிறது. ‘ஜீவன் சாந்தி’ […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நாடு முழுவதும் சுமார் 8 கோடி EPFO உறுப்பினர்கள் உள்ளனர். பலருக்கு EPF என்பது வெறும் ஓய்வூதிய சேமிப்பு அல்ல.. இது அவர்களின் முதல் மற்றும் நம்பகமான நீண்டகால முதலீடாகும். அரசு கடந்த சில ஆண்டுகளில் உறுப்பினர்களுக்கான சிரமத்தை குறைக்க பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அவற்றில் முக்கியமானது, வேலை மாறும் போது PF தொகையை மாற்றும் நடைமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்களாகும். இப்போது, EPFO நேரடியாக PF மாற்ற கோரிக்கைகளை […]