fbpx

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2024 –ம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்குவதற்காக, அனைத்து கட்டாய பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை அகில இந்திய அளவில் உற்பத்தி செலவை விட குறைந்தது 1.5 மடங்கு அளவில் நிர்ணயிக்கப்படும் …

2022-23 நிதியாண்டிற்கான வருமான வரியை (ITR) தாக்கல் செய்யவதற்கான கடைசி வாய்ப்பு டிசம்பர் 31,2023 ஆகும். இதுவே கடைசி வாய்ப்பு என்பதால் தாமதமாகத் தாக்கல் செய்தால் வட்டியுடன் அபராதமும் செலுத்த வேண்டி வரும். அதனால் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F இன் படி, தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், …

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

இன்றைய (டிசம்பர் 27) நிலவரப்படி, சென்னையில் …

வங்கிகளில் உரிமை கோரப்படாத தொகை ரூ.42,000 கோடி உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உரிமை கோரப்படாத தொகை என்றால் என்ன..? அதனை பெற வேண்டும் என்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட சில விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில் …

2014-2022 காலகட்டத்தில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2014-2022 காலகட்டத்தில் இந்தியாவில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை (டி.எல்.சி.க்களை) சமர்ப்பிக்கும் ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை 128 மடங்கு அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில், டி.எல்.சி.க்களை உருவாக்க முக அங்கீகார நுட்பம் உருவாக்கப்பட்டது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ஓய்வூதியதாரர்களின் டிஜிட்டல் அதிகாரமளித்தலை உறுதி …

இந்தியாவில் பொது விநியோகத் திட்ட பயனாளிகளின் சுமார் 99.8% குடும்ப அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைகள் திட்டம் ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் செயல்படுத்தப்பட்ட வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 124 கோடி பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நாட்டில் சுமார் 80 கோடி …

2026 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் 25,000 மக்கள் மருந்தகங்களை திறக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது

இந்தியாவில் 2026 மார்ச் மாதத்திற்குள் 25,000 மக்கள் மருந்தகங்களை திறக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பி.எம்.பி.ஐ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், புதிய மக்கள் மருந்தகங்களை திறக்க, …

நீங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கும் அந்த சகித்துக் கொள்ள முடியாது என்ற நிலை வரலாம். அதாவது, அதன் மீது உயர்ந்து வரும் வட்டியைப் பார்த்த பிறகு நீங்கள் பயப்படுவீர்கள், ஆனால் தேவைப்படும்போது, நீங்கள் கிரெடிட் கார்டுக்கு மட்டுமே திரும்புவீர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில சமயங்களில் அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் சூழ்நிலை வரலாம். ஆனால் …

கடந்த சில தினங்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனையாகிறது.

இன்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5,835 ரூபாயாகவும், சவரனுக்கு 46,680 ரூபாயாகவும் விற்பனையானது. இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,825 ரூபாயாகவும், …

தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகள், 2017-இன் கீழ் நவம்பர் 2023 மாதத்திற்கான GSTR-3B படிவத்தினை தாக்கல் செய்ய வேண்டிய உரிய நாள், டிசம்பர் 20, 2023-இல் இருந்து டிசம்பர் 27, 2023 வரை நீட்டித்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு …