கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை சற்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது. மத்திய அரசு கடந்த ஜூலை முதல் தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. இதனைஎடுத்து உடனடியாக தங்க விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளது. அதன் பின், தற்போது வரை தங்கவிலை ஏற்ற இறக்கத்துடன் தங்க விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கவிலை குறைந்துகொண்டே இருந்தது. இந்த நிலையில், தற்போது உயர்வை சந்தித்துள்ளது. சென்னையில் நேற்று […]
வணிகம்
Business News : Get all the Latest Business News, Economy News, India and International Business News on 1newsnation.com.
வர்த்தக சான்றிதழ் செல்லுபடியாகும் காலம், 12 மாதங்களில் இருந்து 5 வருடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-இன் கீழ் வர்த்தக சான்றிதழ் முறையில் விரிவான சீர்திருத்தங்களை செப்டம்பர் 14, 2022 தேதியிட்ட அறிவிக்கையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள விதிகளில் காணப்படும் சில முரண்பாடுகள் காரணமாக வர்த்தக சான்றிதழ் குறித்து பல்வேறு விதமான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், ஏராளமான வர்த்தக […]
எஸ்பிஐ ரூ.2 கோடிக்குக் குறைவான நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ ரூ.2 கோடிக்குக் குறைவான நிலையான வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதங்களை 20 % வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் அக்டோபர் 15, 2022 முதல் அமலுக்கு வந்ததாக இணையதளம் தெரிவித்துள்ளது. நிலையான வைப்புத்தொகைக்கான அனைத்து காலகட்டங்களுக்கான வட்டி விகிதங்களை வங்கி உயர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் 3% முதல் 5.85% வரை வட்டி விகிதங்களைப் […]
தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணமில்லா பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாமல் இருந்து வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்த தேக்க நிலையை சரி செய்ய சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் அழைப்பு மையங்கள் முறையை அறிமுகப்படுத்தியது. கடந்த 11.04.2022 அன்று 10 அழைப்பு மையங்களைத் திறக்கப்பட்டது. அண்ணாநகர் TROZ மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டறை […]
மத்திய அரசு வழங்கிய 2000 ரூபாய் தொகை, உங்களுக்கு வரவில்லை என்றால் அதற்கு, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் என மொத்தம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். விவசாயிகள் வருவாய் ஆதரவு […]
தீபாவளி பண்டிகையை ஒட்டி பல்வேறு மொபைல் நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ள நிலையில் விவோ நிறுவனமும் சலுகையை அறிவித்துள்ளது. அதிகபணம் கொடுத்து வாங்க முடியாதவர்கள் வெறும் 101 ரூபாய் செலுத்தினால்போதும் என தெரிவித்துள்ளது. Vivo X80 சீரிஸ், V25 சீரிஸ், Y75 சீரிஸ், Y35 போன்ற பிரபல ஸ்மார்ட்போன்களின் மீது விவோ இப்போது பிக் ஜாய் தீபாவளி சேல்ஸ் சலுகைகளை (Vivo Big Joy Diwali Sale Offers) அறிவித்துள்ளது இந்தியாவில் […]
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவது பற்றிய கேள்விக்கு நிர்மலா சீதாராமன் ரூபாய் மதிப்பு சரியவில்லை டாலர் மதிப்புதான் உயர்கின்றது என கூறியது பலரை கேலிக்குள்ளாக்கியது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு பற்றி கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் , சமூக வலைத்தலங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அவரது கருத்தை பெரும்பாலானவர்கள் ட்ரால் செய்து வருகின்றனர். மேலும் அவர் கூறுகையில் ’’ […]
விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை பாதுகாக்க திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2016-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்திட தருமபுரி மாவட்டத்தில் பஜாஜ் அலையன்ஸ் ஜெனால் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நெல்பயிர் காப்பீட்டு செய்ய கடைசி நாள் 15.11.2022 ஆகும். எனவே இத்திட்டத்தின் […]
ஐசிஐசிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களைத் மாற்றியமைத்துள்ளது. தனியார் ஐசிஐசிஐ வங்கி ரூ.2 கோடிக்கு மேல் மற்றும் ரூ.5 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களைத் மாற்றியமைத்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் புதிய கட்டணங்கள் 15 அக்டோபர் 2022 முதல் நடைமுறைக்கு வந்ததாக வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.75 சதவீதம் முதல் 6.25 சதவீதம் வரை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் […]
போக்குவரத்து போலீஸார் உங்களைப் பிடிக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.. போக்குவரத்து காவலர்கள் உங்களுக்கு அபராதம் விதிக்க ஒரு சலான் புத்தகம் அல்லது இ-சலான் இயந்திரம் மூலம் அபராதம் விதிக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் இல்லாமல் அவர்கள் உங்களுக்கு அபராதம் விதிக்க முடியாது. போக்குவரத்து போலீஸ் சீருடையை அணிந்திருக்க வேண்டும், அதில் அவருடைய பெயர் இருக்க வேண்டும். காவலர்கள் சிவில் உடையில் அணிந்திருந்தால், அடையாளச் சான்றைக் காட்டச் […]