தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் இலங்கைக்கு கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென் கிழக்கே 280 கி.மீ தொலைவிலும் வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சென்னையில் புகார் அளிக்க வந்த இளம் பெண் பொறியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விருகம்பாக்கம் உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு மற்றும் புகாரைப் பயன்படுத்தி லஞ்சம் பெற்றதாகப் பெண் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) பெனசீர் பேகம் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மென்பொருள் பொறியாளர், கனடாவில் பணியாற்றும் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சென்னைக்கு வந்தபோது இருவரும் நெருங்கிப் பழகி உல்லாசமாக […]
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 1800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் 13 வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது.. பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.. சுமார் 100 சவரன் நகைகளுக்கும் மேல் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.. நேற்றிரவு முழுவதும் […]
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ தொலைவிலை உள்ளது.. வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த புயல் காரணமாக […]
திருமணம் முடிந்த முதலிரவு அன்று தாம்பத்திய உறவுக்கு மறுத்த புதுமணப் பெண்ணை, அவரது கணவரே சுத்தியலால் தாக்கி, ஒரு அறையில் பூட்டி வைத்துச் சித்ரவதை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, திருமண தகவல் மையம் மூலமாகப் புரசைவாக்கத்தைச் சேர்ந்த அகஸ்டின் ஜோஷ்வா என்ற நபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அகஸ்டின் நிதித் தொழில் (Financial business) செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், […]
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு விலை ரூ.1,120 உயர்ந்து, ரூ.95,840 செய்யப்படுகிறது.. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. […]
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ தொலைவிலும் உள்ளது.. வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த புயல் காரணமாக […]
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சமீபத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பரபரப்பை கிளப்பினார். அரசியல் அனுபவம் மிக்க செங்கோட்டையனின் வரவு, கட்சிக்குப் பலம் சேர்க்கும் என்று கருதும் விஜய், அவருக்கு உச்சபட்ச மரியாதையை அளித்து வருகிறார். மறைந்த விஜயகாந்தின் கட்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன் எப்படி முக்கிய மையமாக இருந்தாரோ, அதேபோல தனது அரசியல் நடவடிக்கைகளுக்குச் செங்கோட்டையனை மையப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை விஜய் நினைத்தால் […]
குடிபோதையில் சித்தியிடம் தவறாக நடந்துகொண்ட மகனைப் பெற்ற தந்தையும், அவரின் இரண்டாவது மனைவியின் மகனும் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த ஜொல்லபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்குப் பிறந்தவர் சரவணன் (32), இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் கோவிந்தராஜ். ஜெய்சங்கர் தனது இரண்டு மனைவிகள் மற்றும் மகன்களுடன் ஒரே வீட்டில்தான் கூட்டுக் குடும்பமாக வசித்து […]
கடந்த சில நாட்களாக உலக அளவில் நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், தங்கத்தின் விலையில் ஒரு குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது. இந்தப் போக்கு, இந்தியாவிலும் தங்கம் விலை குறைய வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் (28 கிராம்) தங்கத்தின் விலை $46 குறைந்து, தற்போது $4,111-க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை இறக்கமே, உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்து, இன்று தங்கத்தின் விலை மேலும் குறையலாம் என்ற […]

