80 மற்றும் 90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை நளினி. வெள்ளித்திரையில் புகழின் உச்சியில் இருந்த சமயத்தில், ‘மக்கள் நாயகன்’ என்று கொண்டாடப்பட்ட நடிகர் ராமராஜனை இவர் திடீரென திருமணம் செய்துகொண்டது அப்போது பெரும் பரபரப்பை கிளப்பியது. சுமார் 13 ஆண்டுகள் நல்லபடியாக நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை, கருத்து வேறுபாடு காரணமாக 2000-ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. சமீபத்தில் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
Husband’s drinking habit.. Wife’s one minute mistake.. In the end 3 lives lost..! Paraparatha Thiruvannamalai..
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்த போது திமுக அரசை உருட்டுக் கடை அல்வா என்று விமர்சித்திருந்தார்.. மேலும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி உருட்டுக் கடை அல்வா என்ற பெயரில் ஒரு பாக்கெட்டை கொடுத்தார்.. அதில் பிரித்து பார்த்தால் அல்வாவுக்கு பதில் பஞ்சு தான் இருக்கும்.. அதே போல் தான் திமுக கொடுத்த வாக்குறுதிகளும் என்று விமர்சித்திருந்தார்.. […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதல்வர் ஆணவக் கொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்று கூறினார்.. அப்போது பேசிய அவர் “ ஆணவ படுகொலைக்கு சாதியை தாண்டி பல காரணங்கள் உள்ளன.. ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.. ஆணவக் கொலைக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது.. அவர்கள் எதன் பொருட்டும் தப்பி ஓடக் கூடாது எனவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு […]
தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று தேர்தல் ஆணையம் கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. இந்த வழக்கை தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையமும், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்து வந்த நிலையில் […]
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆணவப் படுகொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவன் பிறந்த மண்ணில் சாதி இல்லை என்பதே அடிப்படையாக இருந்தது.. ஆனால் இடைக்காலத்தில் புகுந்தவர்களால் சாதி வேறுபாடு வந்தது.. அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை உருவாக்கவே பல இயக்கங்கள் போராடி மாற்றம் கொண்டு வந்தன.. திராவிட இயக்கங்களின் […]
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் அடுத்தடுத்து பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இருமல் மருந்தை உட்கொண்ட 25 பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்திற்கு காரணமான மருந்து, ‘கோல்ட்ரிப்’ (Coldrif) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உயிர்க்கொல்லி மருந்தை தயாரித்த ஸ்ரீசன் பார்மா (Srisan Pharma) நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் […]
சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்றும் பலர், வாகனங்களுக்காகத் தங்கள் வீட்டிலேயே போதுமான இடவசதி ஒதுக்கத் தவறுவதால், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டுப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தமிழகத்தின் நகர்ப்புறங்களில் பெரும் சவாலாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழ்நாடு அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே புதிதாக வீடு கட்டுவோருக்கு வாகன நிறுத்துமிட வசதியை (Parking Facility) கட்டாயமாக்கியிருந்தாலும், தனி வீடுகளுக்கான விதிமுறைகளில் நிலவிய […]
Men who don’t drink alcohol.. The word love has no place here..! Is there a village like this in Tamil Nadu..?
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகள் யாமினி பிரியா (20). பெங்களூரு, ஸ்ரீராமபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட சுதந்திர பாளையம் பகுதியில் வசித்து வந்த யாமினி, பனசங்கரியில் உள்ள கல்லூரியில் பி.ஃபார்ம் படித்து வந்தார். வழக்கம் போல் நேற்று (அக்டோபர் 16) காலை கல்லூரிக்குச் சென்ற அவர், தேர்வை முடித்துவிட்டு மதியம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில், மதியம் சுமார் 2 மணியளவில் மந்திரி வணிக வளாகத்தின் […]

