மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தித் திராவிடர் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வுக்கு எதிராகத் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் கடந்த ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை தமிழகம் […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டல கவுன்சில் மாநாட்டில், நதிநீர் உரிமைகள், நியாயமான நிதிப்பகிர்வு, நீட் விலக்கு மற்றும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மிக விரிவாகவும் ஆணித்தரமாகவும் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார். கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் சதீசன், தெலங்கானா துணை முதலமைச்சர் […]
சென்னையை அடுத்துள்ள கோவளத்தில் நடைபெற்ற 31-வது தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கலந்துகொண்டு பேசினார். நதிநீர் விவகாரங்களில் மோதல் போக்கை மாற்றிவிட்டு, மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது என்று அவர் வலியுறுத்தினார். அரசியல் எல்லைகளை நதிகள் அறிவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், கர்நாடக அரசு மற்ற மாநிலங்களின் உரிமைகளை மதிக்கிறது என்றும், அதே நேரத்தில் கர்நாடகத்துக்கான சட்டப்பூர்வமான நீர் பங்கை […]
தமிழக சட்டசபையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி,”தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான்” என்று கூறினார். தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் என்எல்சி தான். அங்கிருந்த அனைத்து விவசாயிகளையும் ஒரே இரவில் தூக்கிப்போட்டுவிட்டு தண்ணீரையும் உறிஞ்சிவிட்டு அதன் வளத்தையும் கெடுத்துவிட்டார்கள். நிலம் கொடுத்த விவசாயிகள் பிள்ளைகளுக்குக்கூட பணி […]
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் நெல்லை ரயிலில் கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் விவகாரம் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை எதிர்க்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இயங்கிய நெல்லை விரைவு ரயிலில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட ரூ.4 கோடி பெருந்தொகை பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பிட்ட […]
சென்னை ஈ.சி.ஆர் சாலையில் நடைபெறவிருக்கும் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் தமிழகம் வந்தடைந்தனர். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியின் முதலமைச்சர்கள் அல்லது பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ‘தென் மாநில முதல்வர்கள் மாநாடு’ சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு மத்திய […]
மனித வாழ்க்கையில் முழுமையான ஆரோக்கியத்தையும், செல்வ செழிப்பையும், ராஜயோக வாழ்க்கையையும் பெறுவதற்கு ஆன்மிக ஒழுக்க நெறிமுறைகளும், பாரம்பரிய இயற்கை உணவுப் பழக்கங்களும் மிக முக்கியமான அடிப்படையாக கருதப்படுகின்றன. ‘சும்மா இருப்பவன் புத்தி மழுங்கிவிடும்’ என்பது முன்னோர் வாக்கு. எனவே, ஓய்வு நேரங்களிலோ அல்லது உடலால் எந்த ஒரு பெரிய செயலையும் செய்யாத தருணங்களிலோ மனதை வீணான சிந்தனைகளில் ஈடுபட விடாமல், இஷ்ட தெய்வங்களின் மந்திரங்களை மனதிற்குள் தொடர்ந்து சொல்லி வர […]
கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபடும்போது சில முக்கியமான சாஸ்திர மற்றும் ஆகம விதிகளைக் கடைப்பிடிப்பது வழிபாட்டின் முழுமையான பலனையும், புண்ணியத்தையும் தரும் என்பது ஆன்றோர்களின் வாக்கு. இறைவனைத் தரிசிப்பதற்காக ஒருபோதும் பிறரிடம் கடன் வாங்கக் கூடாது. கடன் வாங்கிச் சென்று செய்யும் வழிபாட்டின் மூலம் கிடைக்கும் முழுப் புண்ணியமும் கடன் கொடுத்தவரையே சென்றடையும் என்பதால், தங்களின் வசதிக்கும் சக்திக்கும் உட்பட்ட வகையிலேயே யாத்திரைகளையும் வழிபாடுகளையும் மேற்கொள்வது சிறந்தது எனக் கூறப்படுகிறது. […]
வைணவ திருத்தலங்களுக்கு சென்று வழிபடும்போது ஆகம விதிகளின்படி சரியான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவது மன அமைதியையும், முழுமையான இறையருளையும் பெற்றுத் தரும் என்பது ஐதீகம். பெருமாள் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், கோயில் வாசலிலேயே தங்களது காலணிகளை கழற்றிவிட்டு, ராஜகோபுரத்தை தலைநிமிர்ந்து நோக்கி, கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி கோபுரக் கலசங்களை மனமுருக வணங்க வேண்டும். “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பதற்கேற்ப, கோபுரத்தை வணங்கிய பிறகே கோயிலின் உள்பிரகாரத்திற்குள் நுழைய […]
“குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக் கூடாது”, “குலம் தெரியாமல் போனாலும் குலதெய்வம் தெரியாமல் போகக் கூடாது” என்பவை தமிழர்களின் ஆன்மிகப் பண்பாட்டில் காலம் காலமாக வழங்கி வரும் முதுமொழிகளாகும். ஒவ்வொரு குடும்பக் கூட்டமைப்பிலும் தங்களது முன்னோர்களின் நலனுக்காகவும் வம்ச விருத்திக்காகவும் பாடுபட்டு, தியாகம் புரிந்து வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் நினைவாகவே குலதெய்வக் கோயில்கள் எழுப்பப்பட்டு பரம்பரை பரம்பரையாக வழிபடப்பட்டு வருகின்றன. ஒரே குலதெய்வத்தை வழிபடும் குடும்பத்தினர் பங்காளி உறவுமுறையைக் கொண்டவர்களாக […]

