நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்ற ரூ.2,300 கோடி ஊழல் தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீது உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திமுக அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்களின் துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ₹888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் திரு. கே.என்.நேரு […]

பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.. சமீபத்தில் பாமக தலைமை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தது.. இந்த சூழலில் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. தலைவர் பதவியில் முரண்பாடுகள் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்திருந்தது.. இதை தொடர்ந்து பாமக தலைவராக அன்புமணியை ஏற்றதை எதிர்த்து டெல்லி […]

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது.. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ஐவர் குழுவை […]

3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் […]

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யக் கூறி அமலாக்கத்துறை சார்பில் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி இன்பதுறை மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.. இந்த வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவுகிறது.. இதில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருந்த நிலையில், மேலும் கூட்டணியை வலுப்படுத்தி […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக பெண்களின் வாக்குகளை தக்கவைக்க ஒரு மிகப்பெரிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள சுமார் 1.31 கோடி பெண் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில், கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதியன்று எதிர்பாராத விதமாக 5,000 ரூபாய் ஒரே தவணையாக வரவு வைக்கப்பட்டது. இந்தத் தொகையில் பிப்ரவரி மாதத்திற்கான 1,000 ரூபாய் மட்டுமின்றி, […]

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அழகனூர் ஆசாரி பட்டறை பகுதியில் கணவனை இழந்த நிலையில், விஜயலட்சுமி என்ற பெண்மணி தனது இரண்டு மகள்களையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்துள்ளார். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், இரண்டாவது மகளான சண்முகப்பிரியா (22), கல்வியியல் படிப்பை முடித்துவிட்டு தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நாமக்கல் கல்லூரியில் படிக்கும் போது சண்முகப்பிரியாவுக்கும் கௌதம் என்ற இளைஞருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆனால், […]

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநல்லூர் பகுதியில் கார்த்தி – பிரியங்கா தம்பதியினர், தங்களது 7 மற்றும் 5 வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். கார்த்தி அருகிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த நிலையில், இல்லத்தரசியாக இருந்த பிரியங்காவுக்கு, அதே பகுதியை சேர்ந்த உறவினரான முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முருகனுக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், கார்த்தி வேலைக்குச் செல்லும் நேரங்களில் முருகனும் பிரியங்காவும் […]